இந்தியா சொல்வதையெல்லாம் செய்வீங்களா? ஐசிசி மீது காட்டமான விமர்சனம்

BCCI News : ஐசிசி நடத்திய சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்திருக்கும் நிலையில், ஐசிசி மற்றும் பிசிசிஐ மீது கடுமையான விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்திய நிலையில், இறுதிப்போட்டி நடக்கும்போது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த யாரும் கோப்பை வழங்கும் விழாவில் இல்லை. இதற்கு ஐசிசி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. போட்டியை நடத்திய பாகிஸ்தான் அணியின் பிரதிநிதி சாம்பியன் கோப்பை வழங்கிய நிகழ்வில் இருந்திருக்க வேண்டும், ஆனால் ஒருவர்கூட இல்லாமல் இருந்ததை பார்க்கும்போது, … Read more

உலகின் சிறந்த 11-ஐ இறக்கினாலும் இந்தியா தான் வெல்லும் – ஷாஹித் அஃப்ரிடி!

நடந்து முடிந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்றது. முதலில் பாகிஸ்தானில்தான் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்ததால், இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்திய அணி தொடர் முழுவதும் ஒரே மைதானத்தில் துபாயில் விளையாடியது. இதனால் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடியதால் தான் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியது என்ற விமர்சனம் உள்ளது. இந்நிலையில்தான் அது … Read more

இது நடந்தால்.. பும்ராவின் கிரிக்கெட் கரியர் முடிந்துவிடும் – நியூசி வீரர் ஷேன் பாண்ட்!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டியின் போது இவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று வந்த இவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க முடியாமல் போனது.  தற்போது ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், இதிலும் முதல் இரண்டு வாரத்திற்கு பும்ராவால் பங்கேற்க முடியாது என்ற செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக வெளியாகி வருகின்றன. மேலும், … Read more

தேர்வுக்குழுவில் ஒருவருக்கு கூட கிரிக்கெட் தெரியாது – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சாடிய அப்ரிடி

இஸ்லாமாபாத், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தனது பிரிவில் (ஏ பிரிவு) கடைசி இடம் பிடித்து பரிதாபமாக வெளியேறியது. இதனால் அந்த அணியை அந்நாட்டின் பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் டிவி … Read more

ஐ.பி.எல்.2025: முதல் பாதியை தவற விடும் லக்னோ அணியின் நட்சத்திர வீரர்…? வெளியான தகவல்

மும்பை, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக கடந்த சீசனில் அறிமுகமாகி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவை இந்த சீசனுக்காக ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது. ஆனால் கடந்த சீசனில் முழுமையாக … Read more

இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான நடவடிக்கை ரத்து

புதுடெல்லி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் இருந்தார். இவர் மீது பாலியல் புகார் கூறப்பட, கூட்டமைப்பில் இருந்து ஒதுங்கினார். இவருக்கு நெருக்கமான சஞ்சய் சிங், புதிய தலைவராக தேர்வு செய்யப்பட, சர்ச்சை தொடர்ந்தது. இதையடுத்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் டபிள்யு.எப்.ஐ.,க்கு தடை விதித்தது. மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க உயர் மட்ட கமிட்டியை, இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்தது. தற்காலிக குழுவிற்கு பூபிந்தர் சிங் பஜ்வா தலைமை தாங்கினார். ஹாக்கி … Read more

துபாய்க்கு உலக லெவனை கூட்டி வந்தாலும் இந்தியா வெல்லும் – பாக். முன்னாள் வீரர் பாராட்டு

லாகூர், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடர் முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. ஆனால் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடி கோப்பையை வென்று விட்டதாக பல … Read more

78 வருடங்களாக நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை – பாக்.முன்னாள் வீரரின் கருத்துக்கு யோக்ராஜ் சிங் பதிலடி

மும்பை, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடர் முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட … Read more

ஐபிஎல் 2025.. ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?.. ரசிகர்களே நோட் பண்ணிக்கோங்க!

மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியஸ்ன் டிராபி தொடர் நேற்று முன்தினம் (மார்ச் 09) முடிவடைந்தது. இத்தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.  இந்த நிலையில், வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இப்போட்டி கொல்கத்தாவின் ஈடன் … Read more

IPL 2025: கேப்டன் பதவியை நிராகரித்த கே.எல்.ராகுல்.. குழப்பத்தில் டெல்லி அணி

கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் 2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இத்தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.  கடந்த டிசம்பர் மாதம் ஐபிஎல்லின் மெகா ஏலம் நடைபெற்றது. இதில் முக்கிய வீரர்கள் பலர் வேறு அணிகளால் வாங்கப்பட்டனர். குறிப்பாக ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் என கடந்த சீசன்களில் அவர்கள் இருந்த அணிகளுக்கு கேப்டனாக இருந்த … Read more