ஹாரி ப்ரூக்கிற்கு பதில் மாற்று வீரர் யார்? டெல்லி கேப்பிடல்ஸ் குறிவைக்கும் இந்த 3 வீரர்கள்!

IPL 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிவடைந்துவிட்டது. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றுவிட்டது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மன நிறைவோடும், மகிழ்ச்சியோடும் இன்னும் சில வாரங்களை கழிப்பார்கள். அடுத்த இன்னும் 12 நாள்களில் அவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் தொடங்க இருக்கிறது. IPL 2025: ஐபிஎல் தொடரின் புதிய விதி ஐபிஎல் 2025 மெகா ஏலம் அறிவிக்கப்பட்ட போதே, பல்வேறு விதிகளும் அறிவிக்கப்பட்டன. அதில் முக்கியமான ஒரு விதி, … Read more

IPL 2025: இந்த வீரருக்கு 2 ஆண்டுகள் ஐபிஎல் ஆட தடை? என்ன காரணம்?

2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு இடி மேல் இடியாக சில அதிர்ச்சிகரமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே ஜஸ்பிரீத் பும்ரா ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வாரத்திற்கு பங்கேற்க மாட்டார் என்ற செய்தி வெளியானது. இந்த இந்த நிலையில், மற்றொரு வீரர் தான் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறார்.  ஹாரி புரூக் விலகல்  … Read more

Rohit Sharma: ரோகித் சர்மா ஓய்வு? கோப்பையை வென்றதும் உறுதிப்படுத்திய ரோகித்!

Rohit Sharma Retirement: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வென்றுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமையில் கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற நிலையில், இந்த ஆண்டு மற்றொரு ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளனர். பரபரப்பான இறுதிப் … Read more

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா! கிடைக்கப்போகும் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

Champions Trophy 2025: துபாயில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. கடைசியாக தோனி தலைமையில் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வென்றது. அதன் பிறகு தற்போது ரோகித் சர்மாவின் தலைமையில் வென்றுள்ளது. கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அதன் பிறகு … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி சென்னை அபார வெற்றி

சென்னை, 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணி சார்பில் டேனியல் (25 மற்றும் 90+6 வது நிமிடம்) மற்றும் இர்பான் (57 மற்றும் 90-வது நிமிடம்) இருவரும் தலா இரண்டு கோல்கள் அடித்தனர். … Read more

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: ஜெயசூர்யாவின் வாழ்நாள் சாதனையை தகர்த்த ரோகித் சர்மா

துபாய், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 63 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் … Read more

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: அரினா சபலென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

இண்டியன்வெல்ஸ், முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), மெக்கார்ட்னி கெஸ்லர் (அமெரிக்கா) உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 7-6 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் 3-வது … Read more

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: சாதனை படைத்த ரோகித் சர்மா – கில்

துபாய், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 63 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் … Read more

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டெய்லர் பிரிட்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

இண்டியன்வெல்ஸ், முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றில் அமெரிக்க வீரரான டெய்லர் பிரிட்ஸ், இத்தாலியின் மேட்டியோ ஜிகாண்டே உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டெய்லர் பிரிட்ஸ் 6-3 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் 3-வது சுற்றில் அலெஜான்ட்ரோ டாபிலோ உடன் … Read more

மூன்றாவது முறையாக சாம்பியனான இந்திய அணி.. நியூசிலாந்தின் 25 ஆண்டுகால கனவு உடைந்தது!

India Won 2025 Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபியின் இறுதி போட்டி இன்று (மார்ச் 09) துபாயில் நடைபெற்றது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் நியூசிலாந்து அணியே பேட்டிங் செய்தது. ஓரளவு நல்ல தொடக்கத்தை அந்த அணியின் தொடக்க வீரர்கள் கொடுத்தாலும், இந்திய அணியின் ஸ்பின்னர்கள் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினர். இதனால் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர்.  தொடக்க வீரர் வில் யங் நிதானமாக விளையாட நினைத்த நிலையில், அவர் … Read more