அஸ்வின் உட்பட இந்த ஐந்து வீரர்களுக்கு சென்னை அணியில் இனி இடமில்லை!
ஐபிஎல் 2025 தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மறைக்க வேண்டிய ஒரு ஆண்டாக அமைந்துள்ளது. இந்த சீசனில் வெறும் இரண்டு வெற்றிகளை மட்டுமே இதுவரை பெற்றுள்ளனர். மேலும் பிளே ஆப் ரேஸில் இருந்தும் வெளியேறி உள்ளனர். இதனால் அடுத்த ஆண்டு தொடருக்கான ஏற்பாடுகளை இப்போது இருந்தே செய்ய வேண்டி சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால் அவர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு … Read more