ரோஹித் சர்மா விரைவில் ஓய்வு பெற மாட்டார்… அவர் சொன்ன வார்த்தை – Viral Video!

Rohit Sharma: இந்திய அணி கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, தற்போதுதான் ஓடிஐ போட்டிக்கு திரும்பி உள்ளது. கடைசியாக, கடந்த மார்ச் மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஓடிஐ போட்டியில் விளையாடியிருந்தது. Add Zee News as a Preferred Source Rohit Sharma: 2023 உலகக் கோப்பை மறக்காத ரோஹித்… அப்போது ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்தது. தற்போது இந்திய அணி சுப்மான் கில் கைகளுக்கு … Read more

மகளிர் உலகக்கோப்பை: நியூசிலாந்து – பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு

கொழும்பு, 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பையில் இன்று நடைபெற்று வரும் 19வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற … Read more

IND vs AUS: விராட், ரோஹித் கம்பேக்கை கெடுக்குமா மழை? பெர்த் வானிலை எப்படி?

India vs Australia 1st ODI, Rain Chances: இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த் ஆப்டஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை (அக். 19) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. Add Zee News as a Preferred Source IND vs AUS ODI: ஆடுகளம் எப்படி இருக்கும்? கடந்த சில நாள்களாக பெர்த் நகரில் இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தனர். பெர்த் ஆப்டஸ் … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்

பெர்த், இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 20 போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நாளை நடக்கிறது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 7 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்புகின்றனர். இந்த நிலையில், ஒருநாள் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி … Read more

ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல்: பாகிஸ்தானுக்கு ரஷித் கான் கண்டனம்

காபூல், ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லையில் இரு நாட்டு படைகளும் கடுமையாக மோதிக்கொண்டன. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 48 மணி நேரம் சண்டை நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. எனினும், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்துவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள பக்டிகா மாகாணத்தில் … Read more

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி

கோபன்ஹேகன், டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரரான லக்சயா சென், ரான்சின் அலெக்ஸ் லானியர் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய 21-9, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார். 1 More update தினத்தந்தி … Read more

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஒடென்ஸ், டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இணை, முகமது ரியான் அர்டியான்டோ- ரஹ்மத் ஹிதாயத் (இந்தோனேசியா) ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-15, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் இந்தோனேசியா ஜோடியை வீழ்த்தி சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் லக்‌ஷயா … Read more

தாக்குதலில் 3 ஆப்கன் வீரர்கள் மரணம் – இருந்தாலும் பாகிஸ்தான் செய்வதை பாருங்களேன்!

Pakistan Tri-Series: சமீப நாள்களாக, ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலில், ஆப்கானிஸ்தானில் 8 பேர் உயிரிழந்த நிலையில், அதில் மூன்று இளம் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆப்கானிஸ்தானில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. Add Zee News as a Preferred Source முத்தரப்பு தொடர் எப்போது? இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் நடைபெற இருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் … Read more

சுப்மன் கில் தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வரலாறு படைக்குமா?

India vs Australia 2025: கிரிக்கெட் உலகின் இரண்டு வலுவான அணிகளான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், இந்த ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 19, 2025 அன்று பெர்த் (Perth) நகரில் தொடங்குகிறது. இது வெறும் ஒரு கிரிக்கெட் தொடர் மட்டுமல்ல, இந்திய அணியைப் பொறுத்தவரை இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். ஏனென்றால், சுப்மன் கில் தலைமையில் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் இந்திய அணி களமிறங்க உள்ளது.  Add Zee … Read more

சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் கடுமையாக போராடுகின்றனர்.. புகழ்ந்து தள்ளிய டேவிட் வார்னர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடரில் இந்திய அணி ஆடும் ஆட்டம் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பெரும் உற்சாகத்துடன் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.   Add Zee News as a Preferred Source இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 ஆட்டங்களை கொண்டுள்ளது. ஒருநாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பங்கேற்கவுள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுகிறது. அதுடன் டி20 … Read more