மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மாட்ரிட், பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கோகோ காப் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் மிர்ரா ஆண்ட்ரீவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 1 More update தினத்தந்தி Related … Read more

ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை, 10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் ஷேக் ரஷீத் 11 ரன்கள், ஆயுஷ் … Read more

சாம் கரன் அரைசதம்..பஞ்சாப் அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை

சென்னை, 10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்கத்தில் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்; ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்த வங்காளதேசம்

சட்டோகிராம், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் … Read more

சிஎஸ்கே-வை பொளந்துகட்டிய ஸ்ரேயாஸ்.. அதிகாரப்பூர்வமாக வெளியேறியதால் ரசிகர்கள் சோகம்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 49வது போட்டி இன்று (ஏப்ரல் 30) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போடியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.  அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்கம் முதலே … Read more

'ஏதோ 200 ஸ்ட்ரைக் ரேட் வச்சிருக்க மாதிரி பேசுறீங்க'.. மஞ்சுரேக்கரை விளாசிய கோலி சகோதரர்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 6ல் அரை சதம் விளாசி இருக்கிறார். கோலி மொத்தமாக 443 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 138 ஆக உள்ளது.  இச்சூழலில் ஒவ்வொரு வாரமும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் டாப் 10 வீரர்களை முன்னாள் கிரிக்கெட் … Read more

csk vs pbks: 'அடுத்த போட்டிக்கே வருவேனா எனத் தெரியாது' – ஓய்வு குறித்து பேசுகிறாரா தோனி?

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 49வது லீக் ஆட்டம் தற்போது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் எம். எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது.  இப்போட்டிக்கான டாஸ் இரவு 7 மணிக்கு வீசப்பட்டது. டாஸை பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வென்றார். அவர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் பேசி முடித்ததும், டேனி மோரிசன், தோனியை … Read more

’ஐ லவ் யூ தோனி.. ப்ளீஸ் ரிட்டையர் ஆகுங்க’ முன்னாள் ஆஸி பிளேயர் அறிவுறுத்தல்

MS Dhoni retirement : ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடர் சிறப்பாக இல்லை. மிக மோசமாக விளையாடி தொடர் தோல்விகளையும் சந்தித்து ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கிறது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவும் வாய்ப்பில்லை. அதேநேரத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்து இப்போது அடுத்தடுத்து … Read more

ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு! சாதகமா? பாதகமா?

தற்போது ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே மாதத்துடன் இந்த போட்டிகள் முடிவடைந்து ஜூன் முதல் மீண்டும் சர்வதேச போட்டிகள் தொடங்கும். வரும் ஜூன் இரண்டாவது வாரம் இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இந்திய அணி தகுதி பெறாத நிலையில் அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்த இங்கிலாந்து … Read more

ரிங்கு சிங்கை இரண்டு முறை அறைந்த குல்தீப் யாதவ் – என்ன நடந்தது?

Kuldeep Yadav, Rinku Singh Fight : ஐபிஎல்லில் மீண்டும் ஒரு பிளேயர் இன்னொரு பிளேயரை கன்னத்தில் அறைந்த சம்பவம் நடந்துள்ளது. அது வேறுயாருமல்ல, குல்தீப் யாதவ் தான் ரிங்கு சிங்கை இரண்டு முறை அறைந்துள்ளார். இது ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் சிங்கின் சம்பவத்தை நினைவூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. ஐபிஎல் 2025-ல் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு டெல்லி கேபிடல்ஸ் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் … Read more