சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்; ஆண்டர்சனின் மாபெரும் சாதனையை தகர்த்த ஆர்ச்சர்

லாகூர், 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லாகூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகின் ஜட்ரான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 6 ரன்னிலும், அடுத்து வந்த செடிகுல்லா … Read more

பாபர் அசாம் தனது நண்பர்களை அணியில் சேர்த்து கொண்டார் – சேஷாத் கடும் சாடல்

சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டியிலுமே தோல்வியை தழுவி தொடரைவிட்டு வெளியேறி உள்ளது. இது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது பல முன்னாள் வீரர்களிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.  இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அகமது சேஷாத், பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரழித்து விட்டார்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார்.  இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “பாபர் … Read more

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை; பேட்டிங் பட்டியலில் ஏற்றம் கண்ட விராட் கோலி

துபாய், 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆடவருக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி (743 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்தப்பட்டியலில் … Read more

சாம்பியன்ஸ் டிராபி; டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

லாகூர், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more

36 வயதிலும் பிட்டாக இருக்க விராட் கோலி பின்பற்றும் 5 வழிமுறைகள் இது தான்!

கிரிக்கெட்டின் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவரான விராட் கோலி, தனது குறிப்பிடத்தக்க பேட்டிங் திறமைக்காக மட்டுமல்லாமல், உடற்தகுதிக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காகவும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது சமீபத்திய செயல்திறன் குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அடித்த சதம், 36 வயதிலும் உடல் நிலையை பராமரிப்பதில் அவரது அர்ப்பணிப்பின் மீது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த காலங்களில் தனது உடற்தகுதி நிலைகள் குறித்து விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், கோலி தன்னை சுறுசுறுப்பு, … Read more

இது நியாயமே இல்லை! இந்தியாவிற்கு எதிராக பாட் கம்மின்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் A வில் இடம் பெற்றுள்ள இந்திய அணி பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மேலும் நியூசிலாந்து அணியும் 2 வெற்றிகளுடன் அரை இறுதி வாய்ப்பை … Read more

ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா போட்டி கைவிடப்பட்டால் என்ன ஆகும்? – அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

ராவல்பிண்டி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more

பேட்டிங், பீல்டிங்கில் நாங்கள் முன்னேற வேண்டும் – வங்காளதேச கேப்டன்

ராவல்பிண்டி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more

கொல்கத்தா அணியை வழிநடத்த தயாராக இருக்கிறேன் – வெங்கடேஷ் ஐயர்

புதுடெல்லி, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தாவை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது கேப்டன்களை அறிவித்துவிட்டன. … Read more

ரச்சின் ரவீந்திரா ஐ.சி.சி தொடர்களை மிகவும் விரும்புகிறார் – மிட்செல் சாண்ட்னர்

ராவல்பிண்டி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more