கேப்டன்சி கிடைக்காத வருத்தத்துடன் ஓய்வை அறிவித்த 5 வீரர்கள்!
இந்திய அணிக்கு கேப்டன் ஆவது ஒவ்வொரு வீரர்களின் கனவாக இருக்கும். அணிக்குள் வரும்போது ஓய்வு பெறுவதற்குள் எப்படியாவது கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற ஆசை அனைத்து வீரர்களுக்கு இருக்கும். இருப்பினும் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது. தோனிக்கு அணிக்குள் வந்த மூன்று ஆண்டுகளிலேயே இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சச்சின் போன்ற பல சாதனைகளை புரிந்தவர்களுக்கு கேப்டன்சி பதவி கிடைக்கவில்லை, கிடைத்தும் அதனை பயன்படுத்தி கொள்ள முடியவில்லை. இந்திய அணியில் … Read more