Champions Trophy: ரிஷப் பந்தா? கேஎல் ராகுலா? இந்திய அணி எடுத்துள்ள முக்கிய முடிவு!
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பு இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் முறையே பிப்ரவரி 6, 9 மற்றும் 12ஆம் தேதி நாக்பூர், கட்டக் மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்து தொடருக்கான அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. கிட்டத்தட்ட இரண்டு தொடர்களுக்கும் ஒரே அணியை அறிவித்துள்ளனர். அதில் காயம் … Read more