விளையாடிக்கொண்டிருக்குபோதே பேட்மிண்டன் வீரர் மரணம்! தெலுங்கானாவில் அதிர்ச்சி
தெலுங்கானா மாநிலம் நாகோலில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் சக வீரர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது குண்ட்லா ராகேச்ஷ் என்ற வீரர் உயிரிழந்தார். இவருக்கு வயது 25 மட்டுமே. இவர் சக வீரர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, ராகேஷ் சக வீரர் அடித்த இறகை மிஸ் செய்திருக்கிறார். அதை குனிந்து எடுக்கும்போது அவர் திடீரென கீழே விழுந்திருக்கிறார். இதில் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராகேஷின் உயிரை காப்பாற்ற சக வீரர்கள் முயன்றும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர் கீழே விழந்தவுடன் … Read more