ரிஷப் பண்ட் லக்னோவில் இருந்து நீக்கம்? அதிருப்தியில் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா!
ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் தொடக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சிறப்பாக விளையாடி வந்தது. ஆனால் அடுத்த பாதையில் கடுமையாக சொதப்பி வருகிறது. முதல் 6 போட்டிகளில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த 5 போட்டிகளில் வெறும் 1 வெற்றியை மட்டுமே பெற்றது. அந்த அணிக்கு இந்த ஆண்டு புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் … Read more