வீரர்களின் மனைவிகளுக்கு செக் வைத்த பிசிசிஐ… கடுமையான கட்டுப்பாடுகள்!

India National Cricket Team, BCCI: 2024-25 டெஸ்ட் சீசன் இந்திய அணிக்கு நினைத்தபடி சரியாக அமையவில்லை எனலாம். வங்கதேசத்திடம் மட்டும் ஆறுதலாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி (Team India), நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணிலேயே டெஸ்டில் வைட்வாஷ் ஆனது, கடந்த 6-7 வருடங்களாக  தக்கவைத்து வந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையை (Border Gavaskar Trophy) ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்தது என தோல்விக்கு மேல் தோல்வியே இந்திய அணிக்கு கிடைத்தது. இதனால், இந்திய … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; 2வது சுற்றுக்கு முன்னேறினார் கார்லஸ் அல்காரஸ்

மெல்போர்ன், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ் 6-1, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : ஆஸ்திரேலிய … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: நார்த் ஈஸ்ட் யுனைடெட் – கோவா அணிகள் இன்று மோதல்

கவுகாத்தி, 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் தொடங்கும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி – எப்.சி.கோவா அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி 5வது இடத்திலும், எப்.சி.கோவா 4வது … Read more

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பிசிசிஐ ஒப்பந்தம் நீக்கப்பட வாய்ப்பு! ஏன் தெரியுமா?

கேப்டன் ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடர் ஆகியவற்றை இழந்துள்ளது இந்திய அணி. இந்திய அணியின் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடாதது தோல்விக்கு காரணம் என்று தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்திருந்தார். மேலும் சர்வதேச போட்டிகள் இல்லாத சமயத்தில் அனைத்து வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட்டில் … Read more

Champions Trophy: இந்திய அணியின் 2 பிரச்னைகள்… யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

Champions Trophy 2025, Team India: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அணிகள் தங்களின் ஸ்குவாடை அறிவிக்க ஜன. 12ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், பிசிசிஐ நடந்து முடிந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையை காரணம் காட்டி இன்னும் ஒரு வார காலம் ஐசிசியிடம் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மொத்தம் 8 அணிகள் விளையாடும் நிலையில், தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும் இந்திய அணியும் மட்டுமே இன்னும் தங்களது ஸ்குவாடை அறிவிக்கவில்லை. … Read more

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

மும்பை, 8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை … Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: இந்திய அணி அறிவிப்பு எப்போது..? வெளியான தகவல்

மும்பை, 8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை … Read more

"சாம்பியன்ஸ் டிராபில் தேர்வானாலே போது" – ஸ்ரேயாஸ் ஐயர்

Shreyas Iyer About Champions Trophy: கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தானில் வைத்து நடைபெறும் இத்தொடரில் இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் வைத்து நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் குருப் பி-யில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் குருப் ஏ-வில் இடம் பெற்றிருக்கின்றன. இதற்கான அணிகளை ஒவ்வொரு நாடும் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி எப்போது அறிவிக்கும் … Read more

ஐபிஎல் 2025: பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்

சண்டிகர், 2025ம் ஆண்டுக்கான 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் யார் என்ற விவரத்தை அந்த அணியின் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஸ்ரேயஸ் ஐயரை 26.75 கோடி … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை சிட்டி அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் எப்.சி. வெற்றி

மும்பை, 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. – ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் முகமது சனான், ஜோர்டான் முர்ரே, ஜாவி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மும்பை சிட்டி அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் … Read more