Haris Rauf: ஹாரிஸ் ரௌஃப் விளையாட தடை! ஐசிசி கடுமையான நடவடிக்கை!
சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் மற்றும் வீரர்கள் வரம்பு மீறி நடந்துகொண்ட சம்பவங்கள் குறித்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு போட்டி சம்பளத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப், அடுத்த இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். Add … Read more