Ind vs Eng: மழை பெய்தால் போட்டி என்ன ஆகும்? யாருக்கு வெற்றி வாய்ப்பு?

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்க நாளில் இருந்து வானிலை கணிக்க முடியாததாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் கூட மழை குறிக்கிட்டதால், போட்டி சிறிது நேரம் தடைபட்டு இருந்தது.  போட்டியின் டாஸின் போது பென் ஸ்டோக்ஸ் வானிலை காரணமாக பந்தில் ஸ்விங் இருக்கும் என நினைத்து  பந்து வீச்சை தேர்வு செய்தார். … Read more

கிளப் உலகக் கோப்பை கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

அட்லாண்டா, கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இதில் நேற்று முன்தினம் இரவு ‘ஜி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) 6-0 என்ற கோல் கணக்கில் அல் அய்ன் (ஐக்கிய அரபு அமீரகம்) கிளப்பை பந்தாடி 2-வது வெற்றியை பெற்றதுடன் அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் … Read more

இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புகிறேன் – முன்னாள் கேப்டன் அதிரடி அறிவிப்பு!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து கவுதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். பாஜக சார்பில் எம்பியாக இருந்த கவுதம் கம்பீர் மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை. அதனை தொடர்ந்து அவருக்கு தலைமை பயிற்சியாளர் பதவி வழங்கப்பட்டது. ஐபிஎல்லில் லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளர் ஆனதும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் … Read more

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக கவன்ட்ரி பொறுப்பேற்பு

லாசானே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) தலைவராக 12 ஆண்டுகள் பணியாற்றிய ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் பாச் விலகியதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் நீச்சல் வீராங்கனையான (ஜிம்பாப்வே) கிறிஸ்டி கவன்ட்ரி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 131 ஆண்டுகால ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில், சர்வதேச விளையாட்டு அமைப்பில் அதிகாரமிக்க இந்த அரியணையில் அமரும் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க நாட்டவர் என்ற மகத்தான பெருமையை … Read more

Ind vs Eng: இந்திய வரலாற்றில் மோசமான சாதனை.. அடுத்த போட்டியில் இந்த பவுலருக்கு இடமில்லை?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ரன்களை வாரி வழங்கியது. இதற்கு முக்கிய காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா பார்க்கப்படுகிறார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அடித்த 465 ரன்களில் பிரஷித் கிருஷ்ணா மட்டும் 128 ரன்களை வாரி வழங்கி இருக்கிறார். அவர் 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தாலும் டெஸ்ட் போட்டியில் 20 ஓவர்களுக்கு 128 ரன்கள் என்பது அதிகமானது. ஒரு ஓவருக்கு 6.5 ரன்கள் என்ற விகிதத்தில் அவர் ரன்களை … Read more

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சாதிப்பதே பிரதான இலக்கு – நீரஜ் சோப்ரா

ஆஸ்ட்ரவா, இந்திய முன்னணி ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சமீபத்தில் பாரீஸ் டைமண்ட் லீக்கில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அடுத்து செக்குடியரசு நாட்டின் ஆஸ்ட்ரவா நகரில் இன்று நடக்கும் கோல்டன் ஸ்பைக் தடகள சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்கிறார். இதையொட்டி 27 வயதான நீரஜ் சோப்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது, செக்குடியரசின் தலைசிறந்த வீரர் மற்றும் சிறந்த பயிற்சியாளரான ஜன் ஜெலெஸ்னியுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டில் ஏற்கனவே 90 மீட்டருக்கு மேல் … Read more

Ind vs Eng 1st Test: இன்று கடைசி நாள்.. என்ன நடக்கும்? வெல்லப்போவது யார்?

இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் போட்டியின் கடைசி நாள் இன்று. இங்கிலாந்து அணிக்கு  371 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. நேற்றைய நாள் முடிவில் இங்கிலாந்து அணி 21 ரன்களை எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 350 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு தேவையாக உள்ளது. பென் … Read more

பரபரப்பான சூழலில் இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட்

லீட்ஸ், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோரது செஞ்சுரியால் முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 100.4 ஓவர்களில் 465 ரன்கள் எடுத்து … Read more

இந்த 3 வீரர்கள் அணிக்கு தேவையே இல்லை! 2வது டெஸ்டில் வரும் அதிரடி மாற்றங்கள்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான ஐந்தாவது நாளை எட்டி உள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள் குவித்தது, அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணியும் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய 465 ரன்கள் குவித்தது. பிறகு இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும், கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இவர்கள் இருவரும் சதம் அடிக்க இந்திய … Read more

350+ ரன்கள் அடிச்சும் இந்தியா தோற்றுள்ளது… எப்போது, யாருடன் தெரியுமா?

India National Cricket Team: இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு (England vs India) இடையிலான ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் (Anderson Tendulkar Trophy 2025) தற்போது நடைபெற்று வருகிறது. லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ENG vs IND: 371 ரன்களே இலக்கு இந்திய அணி (Team India) அதன் இரண்டாவது இன்னிங்ஸை தற்போது நிறைவு செய்திருக்கிறது. … Read more