நியூசிலாந்து – இலங்கை 2வது ஒருநாள் போட்டி: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

ஹாமில்டன், இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் , மழை காரணமாக … Read more

2வது டெஸ்ட்டில் பீல்டிங் செய்தபோது காலில் காயம்; சிகிச்சைக்கு இங்கிலாந்து செல்லும் வீரர்

லண்டன், தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20, டெஸ்ட் தொடர்களை தென் ஆப்பிரிக்காவும், ஒருநாள் தொடரை பாகிஸ்தானும் வென்றது. இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் கடந்த 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தபோது 7வது ஓவரில் ரையன் ரிக்கெல்டன் அடித்த பந்தை பாகிஸ்தான் … Read more

கம்பீர் நீக்கப்பட்டால் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இவர் தான்!

இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தலைமை ஏற்றதில் இருந்து இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது, அவரது தலைமையில் முதன் முதலில் விளையாடிய இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை இழந்தது இந்தியா. அதன் பிறகு சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணத்தில் தோற்றது. இதன் … Read more

சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாட கூடாது – முக்கிய காரணம் இதுதான்?

India National Cricket Team, Champions Trophy 2025: இந்திய அணி கடந்த 2023 ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை வந்து தவறவிட்டது இந்திய ரசிகர்களுக்கு பெரும் கவலை அளித்தது. அதன் பின்னர் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றது ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கம் நிவர்த்தியானது எனலாம்.  அதேவேளையில், தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்தது மட்டுமின்றி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி … Read more

IND vs ENG: இந்தியாவின் 15 பேர் கொண்ட ஸ்குவாட்… பிரதான பிளேயிங் XI இதுதான்!

India National Cricket Team, IND vs ENG: 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி இந்த ஜனவரி, பிப்ரவரியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. வரும் ஜன. 22ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் பிப்.12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்.19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதால் இந்த தொடர் இரு அணிகளுக்கும் பயிற்சியாக அமையும். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர்தான் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு கடைசி … Read more

முகமது ஷமி விஷயத்தில் பி.சி.சி.ஐ. என்ன செய்கிறது..? ரவி சாஸ்திரி கேள்வி

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்தியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடியிருந்தார். அந்த தொடருக்கு பின்னர் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்ட வந்த அவர் லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் பிறகு சிறிது காலம் ஓய்வெடுத்தார். தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமி உள்ளூர் தொடர்களில் களமிறங்கி சிறப்பான வெளிப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த நவம்பரில் மத்தியப் பிரதேசத்திற்கு … Read more

ரோகித் இல்லை… இந்திய டெஸ்ட் அணியில் இனி அவர்தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் – மஞ்ரேக்கர்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நிறைவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் தோல்வியை தழுவியது. 5 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, அதற்கடுத்த 4 டெஸ்டில் 3 தோல்வி கண்டது. ஒரு போட்டி சமனில் முடிந்தது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பில் இருந்து வெளியேறிய இந்தியா கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த தொடரில் ரோகித், விராட் போன்ற முன்னணி வீரர்கள் … Read more

விராட், ரோகித் செய்ததை மறந்து விடக்கூடாது – இந்திய முன்னாள் வீரர் ஆதரவு

மும்பை, ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, 10 ஆண்டுக்கு பிறகு ‘பார்டர் – கவாஸ்கர்’ கோப்பையை பறிகொடுத்தது. அத்துடன் முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது. இந்த தொடரில் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரது செயல்பாடு மெச்சும்படி இல்லை. டெஸ்டில் ரோகித் சர்மா கடைசி 15 இன்னிங்சில் 164 ரன் மட்டுமே எடுத்து … Read more

அவர் மட்டும் தமிழக வீரராக இருந்திருந்தால்… – பத்ரிநாத் கடும் விமர்சனம்

சென்னை, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்தியா 10 வருடங்களுக்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ளது. இதனால் இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்கள். முன்னணி வீரர்களான ரோகித், விராட் கோலி சொதப்பிய வேளையில், இளம் … Read more

சுப்மன் கில் மட்டும் தமிழக வீரராக இருந்து இருந்தால்… பத்ரிநாத் சர்ச்சை பேச்சு!

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்று இருந்தாலும், தொடர் 1-3 என்ற கணக்கில் முடிந்துள்ளது. இந்திய அணி வீரர் சுப்மன் கில் இந்த தொடர் முழுவதும் ரன்கள் அடிக்க சிரமப்பட்டார். அதிக ரன்கள் அடித்த முதல் 15 வீரர்களின் பட்டியலில் கூட சுப்மன் கில் இடம் பெறவில்லை. தொடர்ந்து ரன்கள் அடிக்க தடுமாறி வரும் அவருக்கு இந்திய … Read more