ஐ.சி.சி. ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற வங்காளதேச வீரர்

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்திருந்தது. அதன்படி சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஜிம்பாப்வேயின் பிளெசிங் முசரபானி, வங்காளதேசத்தின் மெஹதி ஹசன் மிராஸ், நியூசிலாந்தின் பென் சியர்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். சிறந்த … Read more

ஆசை காட்டி மோசம் செய்த பிசிசிஐ.. பார்டர் கவாஸ்கர் தொடரின்போது நடந்தது என்ன?

இந்தியா கடைசியாக ஆஸ்திரேலியாவுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய 1 போட்டியில் மட்டுமே வென்றது. 1 போட்டி டிராவாகவும் மற்ற மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வென்று தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், இத்தொடரின் போதுதான், பிசிசிஐ விராட் கோலிக்கு கேப்டன் பதவி கொடுக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை இந்தியாவும் இரண்டாவது போட்டியை ஆஸ்திரேலியாவும் வென்றது. இச்சூழலில் கடைசி மூன்று போட்டிகளுக்கும் … Read more

ஓய்வை அறிவிக்கும் முன் விராட் கோலியிடம் பேசினேன் ஆனால்… – ரவி சாஸ்திரி

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக … Read more

இந்த 2 வீரர்கள் சென்னை அணியில் இல்லை! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள இங்கிலாந்து அணியை சேர்ந்த 2 வீரர்களான ஜேமி ஓவர்டன் மற்றும் ஷாம்கரன் ஆகியோர் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசனில் இன்னும் 2 போட்டிகள் மட்டுமே உள்ளன. “ஜேமி ஓவர்டன் மற்றும் ஷாம்கரன் ஆகியோர் … Read more

இந்த வீரருக்கு இந்திய அணியில் இடமில்லை? யார் அந்த வீரர்? என்ன காரணம்?

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இத்தொடரில் இந்திய அணியில் மாற்று வீரராக மட்டுமே இடம்பெறுவார். அவருக்கு பிளேயிங் 11 இடம் கிடைக்காது என தகவல் வெளியாகி உள்ளது.  தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமானார். இதுவரை 9 … Read more

அமலுக்கு வந்த புதிய விதி.. ஐபிஎல் அணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக மே 8ஆம் தேதி ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தப்பட்டதால் வரும் 17ஆம் தேதி ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க உள்ளது. இதில் சில வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த நிலையில், ஐபிஎல் நிர்வாகம் ஒரு அதிரடி விதியை … Read more

இத்தாலி ஓபன் டென்னிஸ்: லோரென்சோ முசெட்டி அரையிறுதிக்கு தகுதி

ரோம், பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் லோரென்சோ முசெட்டி (இத்தாலி), அலெக்சாண்டர் சுவரெவ் (ஜெர்மனி) உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டமுசெட்டி 7-6 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இவர் அரையிறுதியில் கார்லஸ் அல்காரஸ் உடன் மோத … Read more

பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அவமானம், ஐபிஎல் தொடரில் இணைந்த வெளிநாட்டு பிளேயர்

IPL 2025 Latest News : பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இப்போது சர்வதேச அளவில் மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது. அந்த நாடு நடத்தி வரும் பிஎஸ்எல் கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த மிட்செல் ஓவன், இப்போது அந்த தொடரில் இருந்து விலகி இந்தியாவில் IPL தொடரில் விளையாட வந்துள்ளார். அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி எஞ்சிய போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து பிளேயர் கிளென் பிலிப்ஸ் இனி பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட தன் வாழ்நாளில் … Read more

'சிஎஸ்கே கூப்பிடும் தயாராக இரு' ஆயுஷ் மாத்ரேவுக்கு சூர்யகுமார் கொடுத்த சிக்னல்

சென்னை, இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இன்னும் 13 லீக் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டது. இருப்பினும் வருங்காலத்திற்கான … Read more

ஆர்சிபிக்கு குட் நியூஸ்.. அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்!

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் இருந்ததன் காரணமாக ஐபிஎல் தொடர் மே 8ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இச்சூழலில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடர் வரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.  தொடர் நிறுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு திரும்புவதாகவும் அவர்கள் … Read more