ஆர்சிபி இந்த வருடமாவது கோப்பையை வெல்லுமா? பலம், பலவீனம் என்ன? பிளேயிங் XI?
வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது. இத்தொடரை எதிர்பார்த்து ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஆர்சிபி அதாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர்கள் கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற முடிவுடன் இருக்கின்றனர். இம்முறை ஆர்சிபி அணி புது தோற்றத்துடன் இருக்கின்றது. புதிய வீரர்கள் புதிய கேப்டன் என புது முகத்துடன் இம்முறை ஐபிஎல் தொடரை எதிர்கொள்கிறது. கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கேப்டனாக்கப்பட்டது குறித்து கோலியும் பெருமையாக … Read more