எனது பலவீனமே முன்னேற்றத்திற்கு காரணம்.. ஸ்ரேயாஸ் ஐயர் உருக்கம்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைபற்றியது. இந்திய அணியின் வெற்றிக்கு அனைத்து வீரர்களும் பாடுபட்டனர். அதில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டவர் ஸ்ரேயாஸ் ஐயர். 4வது இடத்தில் இறங்கி இந்திய அணிக்கு ரன்களை சேர்த்தது மட்டுமல்லாமல் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்களை இழந்து வெளியெறிய நிலையில், அவர் விக்கெட்டை காத்து விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்றோருடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து இந்திய … Read more

17 ஆண்டுகளாக ஏன் ஆர்சிபி சாம்பியன் ஆகவில்லை.. காரணத்தை போட்டு உடைத்த முன்னாள் ஆர்சிபி வீரர்!

ஐபிஎல் தொடர் தொடங்கி 17 சீசன்கள் நிறைவடைந்துவிட்டது. எதிர்பார்க்காத அணிகள் எல்லாம் கோப்பையை வென்றுவிட்டது. ஆனால் திறமையான வீரர்கள், மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் என அனைத்தையும் வைத்திருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. இது அந்த அணியின் ரசிகர்களுக்கு இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  ஏன் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வெல்லவில்லை இந்த நிலையில்தான், ஆர்சிபி அணி ஏன் இதுவரை சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை … Read more

ஐபிஎல் 2025ல் பிசிசிஐ கொண்டு வந்துள்ள அதிரடியான 10 விதிமுறைகள்! மீறினால் அபராதம் தான்!

இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடர் இந்த வாரம் தொடங்க உள்ளது. ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்தாலே பல அதிரடி சம்பவங்கள் எப்போதும் நடக்கும். அதே போல ஐபிஎல் தொடரில் விதிமுறைகளும் மிக கடுமையாக இருக்கும். ஐபிஎல் 2025ல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆடைக் கட்டுப்பாடு தொடங்கி, பயண கட்டுப்பாடு வரை பல்வேறு புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு அமலுக்கு வரும் புதிய விதிகள் பற்றி … Read more

நியூசிலாந்துக்கு எதிரான டி20; பாகிஸ்தான் வீரருக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி

துபாய், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கடந்த 16ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் … Read more

சிஎஸ்கேவில் இருந்து விலகிய 4 வீரர்கள்! அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

இந்த வாரம் சனிக்கிழமை முதல் ஐபிஎல் 2025 போட்டிகள் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. அனைவரும் அதிகம் எதிர்பார்க்கும் சென்னை மற்றும் மும்பை அணிக்கு இடையேயான போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 7:30 மணிக்கு சென்னை சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. மொத்தம் உள்ள 18 சீசன்களில் 10 முறை ஐபிஎல் பைனலுக்கு சென்று, அதில் ஐந்து முறை கோப்பையை … Read more

ஐ.பி.எல். 2025: சி.எஸ்.கே. அணியில் இணைந்த ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே

சென்னை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் … Read more

இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதை நெருங்கி விட்டேன்.. ஆனால்.. – கருண் நாயர்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க கருண் நாயர் கடுமையாக போராடி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இருப்பினும் அதற்கடுத்த போட்டிகளில் சொதப்பியதால் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். அதன் பின் அணியில் இடம் கிடைக்க போராடி வருகிறார். தற்போது உள்ளூர் தொடர்களில் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்து வரும் அவர், மீண்டும் தேர்வுக்குழுவின் கவனத்தை தன் பக்கம் மீது ஈர்த்துள்ளார். குறிப்பாக … Read more

ஐ.பி.எல்.2025: டெல்லி அணிக்கு புதிய துணை கேப்டன் நியமனம்

புதுடெல்லி, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக அக்சர் படேல் கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லி அணியின் புதிய … Read more

கே.எல். ராகுலுக்கு இல்லை.. அப்போ டெல்லியின் துணை கேப்டன் இவரா?

டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் வெளியேறிய நிலையில், டெல்லி அணியால் வாங்கப்பட்ட கே.எல்.ராகுலுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், கேப்டன் பதவி கே.எல்.ராகுலையும் தேடி சென்றது. ஆனால் அதனை கே.எல்.ராகுல் நிராகரித்து விட்டார்.  இதையடுத்து டெல்லி அணியில் ரிஷப் பண்டிற்கு அடுத்தபடியாக தற்போது அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கும் அக்சர் பட்டேலுக்கு அப்பதவி வழங்கப்பட்டது. அதையும் ஏற்றுக்கொண்டு வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை அக்சர் பட்டேல் வழிநடத்த உள்ளார். இந்த நிலையில், … Read more