சென்னை, ஹைதராபாத்தில் போட்டி இல்லை! ஐபிஎல் மீண்டும் தொடங்கும் தேதி!
IPL 2025: இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக கடந்த வாரம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டு ஒவ்வொரு வீரர்களும் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மீண்டும் போட்டிகள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கும் என்று முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்பியுள்ளதால் வரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில், பல மாற்றங்களுடன் … Read more