எனது பலவீனமே முன்னேற்றத்திற்கு காரணம்.. ஸ்ரேயாஸ் ஐயர் உருக்கம்!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைபற்றியது. இந்திய அணியின் வெற்றிக்கு அனைத்து வீரர்களும் பாடுபட்டனர். அதில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டவர் ஸ்ரேயாஸ் ஐயர். 4வது இடத்தில் இறங்கி இந்திய அணிக்கு ரன்களை சேர்த்தது மட்டுமல்லாமல் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்களை இழந்து வெளியெறிய நிலையில், அவர் விக்கெட்டை காத்து விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்றோருடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து இந்திய … Read more