ஆர்சிபிக்கு வந்த பெரிய பிரச்சனை.. ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது இவர் இருக்கமாட்டார்

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் ஏப்ரல் 22 ஆம் தேது ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பகுதியில் பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதல் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  இதனால் இந்தியா ஆத்திரமடைந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இச்சூழலில் கடந்த சில தினங்களுக்கு … Read more

இத்தாலி ஓபன் டென்னிஸ்; அதிர்ச்சி தோல்வி கண்ட ஜெசிகா பெகுலா

ரோம், பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பெகுலா 5-7, 1-6 என்ற செட் கணக்கில் எலிஸ் மெர்டென்ஸிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். … Read more

விராட் கோலியின் ஓய்வு முடிவுக்கு இதுதான் காரணமா?

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் அவரது கிரிக்கெட் கரியரில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட், ஒன்-டே, டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக சர்வதேச போட்டிகளில் 82 சதங்களை அடித்து கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சினுக்கு அடுத்தப்படியாக உள்ளார் விராட் கோலி. இச்சூழலில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.  இவர் இந்த விருப்பத்தை தெரிவிப்பதற்கு … Read more

ரோகித் சர்மா களத்தில் ஓய்வு பெற தகுதியானவர் – மனோஜ் திவாரி

மும்பை, விராட் கோலிக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் ஓய்வு பெற்றார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து … Read more

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதி மற்றும் இடம்? வெளியான தகவல்!

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தொடர் கடைசி கட்டத்தை நோக்கி நெருங்கி சென்று கொண்டிருக்கும் போது கடந்த 8ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.  பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு ஐபிஎல் தொடர் ஒருவார காலத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதன் பின்னர் மீண்டும் தொடங்குவது குறித்தான ஆலோசனை நடத்தப்படும் என்றும் ஐபிஎல் … Read more

நடப்பு ஐ.பி.எல். தொடரின் சிறந்த இன்னிங்ஸ் இதுதான் – இந்திய முன்னாள் வீரர்

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு நேற்று ஒப்புதல் அளித்து விட்டன. முழு அளவில் மற்றும் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இரு நாடுகளும் ஒப்பு கொண்டு விட்டன. போர் … Read more

ரோகித் சர்மா இடத்தை பிடிக்க போகும் 23 வயது இளைஞர்! ஓப்பனராக இறங்க வாய்ப்பு!

Rohit Sharma Retirement: ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் கவலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ ஆலோசனை செய்து வந்த நிலையில் ரோகித் சர்மா ஓய்வையை அறிவித்துள்ளதாக … Read more

முத்தரப்பு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

கொழும்பு, இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாட்டு மகளிர் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடமும், இலங்கை 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் (2 புள்ளி) கடைசி இடத்துக்கு … Read more

IPL 2025 Loss : ஐபிஎல் ரத்து, பிசிசிஐ-க்கு ஒரு வாரத்தில் ஏற்பட்ட இழப்பு – இத்தனை கோடிகளா?

IPL 2025 Loss : ஐபிஎல் 2025 போட்டிகள் ஒரு வாரம் தற்காலிமாக நிறுத்தப்பட்டதால் பிசிசிஐ-க்கு 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகையின் அளவு இன்னும் கூடுதலாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவைப் பொறுத்தவரை பணம் கொட்டும் கிரிக்கெட் லாட்டரி திருவிழா ஆகும். இந்த திருவிழா இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்த பதற்றம் காரணமாக ஒருவாரம் ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பாக, தரம்சாலாவில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் … Read more

கேப்டன் பதவி கேட்ட விராட்… நிராகரித்த பி.சி.சி.ஐ..? – வெளியான தகவல்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் விராட் கோலி (வயது 36). இவர் இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் கூறியிருந்தார். இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் … Read more