புரோ கபடி கோப்பையை வெல்வது யார்? அரியானா – பாட்னா அணிகள் இன்று பலப்பரீட்சை

புனே, 12 அணிகள் பங்கேற்ற 11-வது புரோ கபடி லீக் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி தொடங்கிய இந்த கபடி திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி புனேவில் இன்று அரங்கேறுகிறது. ஜெய்தீப் தலைமையிலான அரியானா ஸ்டீலர்ஸ் லீக் முடிவில் புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்ததுடன் அரையிறுதியில் … Read more

ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே அணிக்கு தூணாக இருக்க போகும் 5 வீரர்கள்!

இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. இதுவரை தோனியின் தலைமையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளனர். ஐபிஎல் 2023ல் தோனி தலைமையில் வென்ற சென்னை அணி, இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையில் பிளே ஆப்களுக்கு செல்ல தவறியது. இதனால் ஐபிஎல் 2025ல் ஆறாவது பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் நல்ல வீரர்களை ஏலத்தில் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

சென்னை, 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை ஐதராபாத்தில் நடந்த ஈஸ்ட் பெங்கால் – ஐதராபாத் எப்.சி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தொடர்ந்து நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, பெங்களூரு எப்.சி. அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் சென்னையின் … Read more

ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? மௌனம் கலைத்த பிசிசிஐ

Rohit Sharma Retirement Latest Update: மெல்போர்னில் நடைபெற்று வரும் 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணித்தலைவர் வெறும் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா தொடர்ந்து மோசமான பார்மில் இருக்கிறார். அவரது சமீபத்திய செயல்திறனை அடுத்து, அவர் ஓய்வு பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளது. பார்டர்-கவாஸ்கர் டிராபிக்குப் பிறகு ரோஹித் சர்மா ஓய்வு பெறுவார் என்று சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரவி வருகின்றன. வாருங்கள்.. உண்மை … Read more

கிங் கோப்பை பேட்மிண்டன்: அரையிறுதியில் லக்சயா சென் தோல்வி

ஷென்ஜென், முதலாவது கிங் கோப்பை சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவின் ஷின்ஜென் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உலக தர வரிசையில் 12-ம் இடம் வகிக்கும் இந்திய வீரர் லக்சயா சென், சீன வீரரான ஹூ ஜே ஆன் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லக்சயா சென் 19-21, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். தினத்தந்தி Related Tags : … Read more

IND vs AUS: WTC பைனலுக்கு செல்ல இன்னும் வாய்ப்பு? இந்தியாவிற்கு இருக்கும் ஒரே சவால்!

கடந்த வெள்ளிக்கிழமை மெல்போர்னில் தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்ஸில் அபாரமாக விளையாடியது. இரண்டு அணிகளுக்கும் முக்கியமான இந்த 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்தது. இது இந்திய அணியின் பேட்டர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 200 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பிறகு 8வது இடத்தில் களமிறங்கிய நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் எப்.சி. – ஈஸ்ட் பெங்கால் ஆட்டம் டிரா

ஐதராபாத், 13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் ஜெக்சன் சிங் ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஐதராபாத் அணி சார்பில் மனோஜ் முகமது 90-வது நிமிடத்தில் ஒரு … Read more

IND vs AUS: இது நடந்தால் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவது உறுதி… WTC பைனலுக்கு வாய்ப்பில்லை

India National Cricket Team Latest Updates: பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் (Border Gavaskar Trophy) தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் இருக்கும் நிலையில், பிரம்மாண்டமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியும் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.  இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 474 ரன்களை குவித்த நிலையில், இந்தியாவும் நேற்றும் இன்றும் தொடர்ந்து பேட்டிங் … Read more

குடும்ப கஷ்டம்… தந்தையின் தியாகம் – நிதிஷ்குமார் ரெட்டி கிரிக்கெட்டில் உச்சத்தை தொட்டது எப்படி?

Nitish Kumar Reddy Latest News Updates: இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் என்பது பலரும் சொல்லக்கூடிய ஒன்றாகும். அந்தளவிற்கு கிரிக்கெட்டை கொண்டாடக்கூடிய, கிரிக்கெட் வீரர்களை தெய்வமாக கருதக்கூடியவர்கள் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகமாகும். அப்படியிருக்க இந்தியாவில் இருந்து புதிது புதிதாக பல்வேறு நட்சத்திரங்கள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள். அதில் சிலர் நீண்ட காலத்திற்கு மிளிர்வார்கள். சிலர் குறுகிய காலத்திலேயே மறைந்துவிடுவார்கள்.  அப்படியிருக்க கடந்த ஐபிஎல் சீசனின் மூலம் ஒரு சிறிய நட்சத்திரமாக உருவெடுத்த நிதிஷ் குமார் … Read more

Nithis Kumar Reddy : நிதீஷ் குமார் ரெட்டி அபார சதம்…. மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத தந்தை

Nithis Kumar Reddy Century Records | இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் நிதீஷ்குமார் ரெட்டி அபாரமாக ஆடி சதமடித்துள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பெரும் சிக்கலில் இருந்தபோது சிறப்பாக ஆடிய அவர், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். அப்போது மைதானத்தில் இருந்த நிதீஷ்குமார் ரெட்டியின் அப்பா கண்ணீர் விட்டு அழுதார். 90-களை நிதீஷ்குமார் கடந்தவுடன் பதற்றமாகவே இருந்தார். ஒவ்வொரு … Read more