இந்திய அணிக்கு காத்திருக்கும் ஆப்பு… இந்த வீரரை வெளியேற்ற வேண்டும் – பிளேயிங் லெவன் வருகிறது மாற்றம்?

Border Gavaskar Trophy Series, Boxing Day Test: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு (India vs Australia) இடையில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி வரும் டிச.26ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பிரம்மாண்டமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG – Melbourne Cricket Ground) நடைபெற இருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் நடைபெறும் இந்த போட்டியை ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டி என்று … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணியை வீழ்த்தி எப்.சி. கோவா வெற்றி

கோவா, 13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கடந்த இரு தினங்கள் ஓய்வு நாளாகும். இந்த நிலையில் இந்த தொடரில் கோவாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா – மோகன் பகான் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எப்.சி. கோவா அணி சார்பில் பிரிசன் ஆட்டத்தின் 12 மற்றும் 68-வது நிமிடங்களில் என இரண்டு கோல்கள் … Read more

அவருடைய திறமைக்கும் தரத்திற்கும் இதெல்லாம் குறைவு – இந்திய வீரர் குறித்து ஹர்பஜன் சிங்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்ற நிலையில் 3வது போட்டி டிராவில் முடிந்தது. இந்தத் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற முன்னணி பேட்ஸ்மேன்களே தடுமாறி வருகிறார்கள். ஆனால் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த தொடருக்கு முன்னதாக கேல் ராகுல் பார்மின்றி தவித்தார். … Read more

புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றி

புனே, 12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின … Read more

2-வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்க வீரருக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி… காரணம் என்ன..?

கேப்டவுன், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கைப்பற்றியது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 329 ரன்கள் குவித்தது. … Read more

அஷ்வின் ஓய்வு பெற்றதால் பிசிசிஐ எவ்வளவு ஓய்வூதியம் கொடுக்கும் தெரியுமா?

Ravichandran Ashwin pension | சர்வதேச கிரிக்கெட் விளையாடும்போது, ரவிச்சந்திரன் அஸ்வின் பல சாதனைகளை செய்தார். இனி வரும் நாட்களில் டீம் இந்தியாவின் ஜெர்சியில் காணப்பட அவர் மாட்டார், ஏனெனில் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாடி வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் முடிந்த உடனேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். இந்த சூழலில் அஸ்வின் ஓய்வுக்குப் பிறகு பிசிசிஐ-யிடமிருந்து எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார் என்ற கேள்வி பல ரசிகர்களின் மனதில் இருக்கும். அதை … Read more

ஓப்பனரை வீட்டுக்கு அனுப்பிய ஆஸ்திரேலியா… உள்ளே வரும் மாஸ் வீரர் – இந்தியாவுக்கு பெரிய பிரச்னை

Border Gavaskar Trophy Series Latest Updates: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது உச்சத்தை எட்டியிருக்கிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்று போட்டிகள் நிறைவடைந்து, இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. இதனால், தொடரை கைப்பற்றப்போவது யார், 2025 ஜூன் மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு (ICC World Test … Read more

3வது டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி

நவிமும்பை, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்தியாவும், 2வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசும் வெற்றிபெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி நேற்று நவி மும்பையில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் … Read more

நானாக இருந்திருந்தால் அஸ்வினை இப்படி விட்டிருக்க மாட்டேன் – கபில்தேவ் ஆதங்கம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து நேற்று ஓய்வு அறிவித்தார். சென்னையை சேர்ந்த 38 வயதான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார். இந்திய அணிக்காக 106 டெஸ்ட் … Read more

புரோ கபடி லீக்: பாட்னா அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி

புனே, 12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு 9 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் யு மும்பா – பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின . பரபரப்பான … Read more