ஐபில்2025 : ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரபாடா – குஜராத் டைட்டன்ஸ் பிளேயர் சொந்த ஊர் திரும்பிய மர்மம் விலகியது
Kagiso Rabada : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் பிளேயரான ககிசோ ரபாடா ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார். ஊக்கமருந்து பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதில் இருந்து அவர் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால், மேற்கொண்டு ஐபிஎல் போட்டிகளிலும் அவர் விளையாடமுடியாது என்பது உறுதியாகியுள்ளது. ரபாடா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். ரபாடா குறித்த இந்த செய்தி கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரபாடா திடீர் பயணம் ஐபிஎல் 2025 … Read more