ராகுல் ட்ராவிட்டிற்கே இப்படி ஒரு நிலைமையா? சோகத்தில் அவரது குடும்பம்!

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) சார்பில் நடைபெறும் மகாராஜா டிராபி T20 டிராபி ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான ராகுல் டிராவிடின் மகன் சமித் டிராவிட் UNSOLD ஆகி உள்ளார். இது ராகுல் ட்ராவிட்டிற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மறுபுறம் இந்திய அணி வீரர் தேவதத் படிக்கல், ஹப்ளி டைகர்ஸ் அணியால் ரூ.13.2 லட்சத்திற்கு வாங்கப்பட்டு, ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். … Read more

ஒருநாள் போட்டியில் ரோஹித், விராட் இருப்பார்களா? பிசிசிஐயின் முக்கிய அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு ஜாம்பவான்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா தெளிவுபடுத்தியுள்ளார். இவர்கள் இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்களின் எதிர்காலம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவி வந்தன. இருவரும் 2027 உலகக் கோப்பை வரை ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட … Read more

பும்ரா 5 ஓவர்கள் மட்டுமே வீசிவிட்டு… – இந்திய அணியை சாடிய முன்னாள் வீரர்

கேப்டவுன், இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 4-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 … Read more

3 போட்டிகளில் 2 தோல்வி.. இப்போதும் இந்திய அணியால் தொடரை வெல்ல முடியும் – கவாஸ்கர் நம்பிக்கை

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. முன்னதாக லார்ட்சில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை தழுவியது. இதில் வெற்றி பெற்றிருந்தால் … Read more

இளையோர் டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இந்தியா

பெக்கன்ஹாம், இந்தியா -இங்கிலாந்து ஜூனியர் கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்) அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெக்கன்ஹாமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 112.5 ஓவர்களில் 540 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 102 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் அலெக்ஸ் கிரீன் மற்றும் ரால்பி ஆல்பர்ட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து … Read more

பாண்டிச்சேரி பிரீமியர் லீக்: 7 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்காலை வீழ்த்தி ரூபி ஒயிட் டவுன் அபார வெற்றி!

ஸ்ரீராம் கேபிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2வது சீசன், சீகெம் மைதானத்தில் கோலாகலமாகத் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில், ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணியும், காரைக்கால் நைட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற காரைக்கால் நைட்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 178 … Read more

அதில் ஆர்வம் காட்டாததே இந்தியாவின் தோல்விக்கு காரணம் – தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் விமர்சனம்

கேப்டவுன், இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 4-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 … Read more

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: போட்டிகள் எங்கே, எப்போது?

வரும் 2028ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டையும் சேர்த்துள்ளனர். இச்செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகழ்ச்சி தரும் விதமாக உள்ளது. 128 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. டி20 வடிவிலான கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கான போட்டி அட்டவணை மற்றும் மைதான குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.  போட்டி நடைபெறும் தேதி மற்றும் நேரம்  அதன்படி, 2028 ஜூலை … Read more

இந்த வீரருக்கு பதிலாக இவரை இறக்குங்க.. ரவி சாஸ்திரி!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இங்கிலாந்து முதல் மற்றும் மூன்றாம் டெஸ்ட் போட்டிகளையும் இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று 2-1 என்ற கணக்கில் உள்ளனர். நேற்று (ஜூலை 14) முடிவடைந்த 3வது டெஸ்ட் போட்டியில் 193 என்ற எளிய டார்கெட்டை எட்ட முடியாமல் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.  … Read more

பஞ்சாப் கழட்டிவிடும் 4 வீரர்கள்! தட்டி தூக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி பல ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு சென்றது. இருப்பினும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து, குவாலிஃபையர் 2-ல் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது. இருப்பினும் இறுதி போட்டியில் சில வீரர்களின் மோசமான பார்ம் காரணமாக தோல்வி … Read more