விராட் கோலி விரும்பிக் கேட்கும் தமிழ் பாடல் என்ன தெரியுமா? கேட்டா ஷாக் ஆவீங்க!

IPL 2025 Virat Kohli: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரால் யார் அதிக சோகத்தில் இருக்கிறார்கள் என்று கேட்டால் நிச்சயம் அனைவரும் சிஎஸ்கேவையும், அதன் ரசிகர்களையும் கைகாட்டிவிடுவார்கள். Virat Kohli: உச்சக்கட்ட மகிழ்ச்சியில் விராட் கோலி அதேபோல், நடப்பு ஐபிஎல் தொடரால் யார் அதிக மகிழ்ச்சியில் இருப்பார்கள் என்று கேட்டால் அது ஆர்சிபியும், அதன் ரசிகர்களும்தான் என்பதிலும் சந்தேகம் இருக்கப்போவதில்லை. ஆனால், அவர்கள் அனைவரையும் விட உச்சக்கட்ட மகிழ்ச்சியில் … Read more

IPL 2025 : டெல்லியின் கனவில் மண் அள்ளி போட்ட கேகேஆர் – அக்சர் படேல் புலம்பல்

IPL 2025 Playoff : ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டிவிட்டது. பிளே ஆப் வாய்ப்பை தக்க வைப்பது யார், ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் டாப் 2 இடத்தை பிடிக்கப்போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிஎஸ்கே அணி முதல் அணியாக பிளேஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு நூலிழை வாய்ப்பு மட்டுமே இருக்கின்றன. இனி வரும் ஒரு போட்டியில் கூட அந்த அணிகள் தோற்கவே கூடாது. அப்படி தோற்கும் … Read more

வைபவ் சூர்யவன்சிக்கு வந்த சோதனை.. அடுத்த ஓராண்டுக்கு அணியில் இடமில்லை!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் அடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்தார். அவரது திறமையை அனைவரும் பாராட்டி வந்தனர்.  2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியை ராஜஸ்தான் அணி 1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அப்போது, அனைவரும் ரூ. 1 கோடி கொடுத்து ஒரு சிறுவனுக்கு பயற்சி அளிக்க … Read more

ஐ.பி.எல். வரலாற்றில்… சென்னை அணி 5 முறை சேப்பாக்கில் தொடர் தோல்வி

சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ததும், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 19.2 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து 191 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி, … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொத்து இனி இவர் தான் – எம் எஸ் தோனி ஓபன் ஸ்டேட்மென்ட்

MS Dhoni : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்து. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் வாய்ப்பை முதல் அணியாக இழந்தது. இது குறித்து பேசிய தோனி, பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி இருப்பதாகவும், இப்போதைக்கு அணியின் சொத்தாக டெவால்ட் ப்ரீவிஸ் மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார். அவர் வரும் காலத்திலும் அணிக்கு முக்கிய பங்காற்றுவார் என தெரிவித்த தோனி, தன்னுடைய … Read more

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மாட்ரிட், பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கோகோ காப் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் மிர்ரா ஆண்ட்ரீவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 1 More update தினத்தந்தி Related … Read more

ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை, 10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் ஷேக் ரஷீத் 11 ரன்கள், ஆயுஷ் … Read more

சாம் கரன் அரைசதம்..பஞ்சாப் அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை

சென்னை, 10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்கத்தில் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்; ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்த வங்காளதேசம்

சட்டோகிராம், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் … Read more

சிஎஸ்கே-வை பொளந்துகட்டிய ஸ்ரேயாஸ்.. அதிகாரப்பூர்வமாக வெளியேறியதால் ரசிகர்கள் சோகம்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 49வது போட்டி இன்று (ஏப்ரல் 30) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போடியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.  அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்கம் முதலே … Read more