csk vs pbks: 'அடுத்த போட்டிக்கே வருவேனா எனத் தெரியாது' – ஓய்வு குறித்து பேசுகிறாரா தோனி?

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 49வது லீக் ஆட்டம் தற்போது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் எம். எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது.  இப்போட்டிக்கான டாஸ் இரவு 7 மணிக்கு வீசப்பட்டது. டாஸை பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வென்றார். அவர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் பேசி முடித்ததும், டேனி மோரிசன், தோனியை … Read more

’ஐ லவ் யூ தோனி.. ப்ளீஸ் ரிட்டையர் ஆகுங்க’ முன்னாள் ஆஸி பிளேயர் அறிவுறுத்தல்

MS Dhoni retirement : ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடர் சிறப்பாக இல்லை. மிக மோசமாக விளையாடி தொடர் தோல்விகளையும் சந்தித்து ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கிறது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவும் வாய்ப்பில்லை. அதேநேரத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்து இப்போது அடுத்தடுத்து … Read more

ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு! சாதகமா? பாதகமா?

தற்போது ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே மாதத்துடன் இந்த போட்டிகள் முடிவடைந்து ஜூன் முதல் மீண்டும் சர்வதேச போட்டிகள் தொடங்கும். வரும் ஜூன் இரண்டாவது வாரம் இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இந்திய அணி தகுதி பெறாத நிலையில் அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்த இங்கிலாந்து … Read more

ரிங்கு சிங்கை இரண்டு முறை அறைந்த குல்தீப் யாதவ் – என்ன நடந்தது?

Kuldeep Yadav, Rinku Singh Fight : ஐபிஎல்லில் மீண்டும் ஒரு பிளேயர் இன்னொரு பிளேயரை கன்னத்தில் அறைந்த சம்பவம் நடந்துள்ளது. அது வேறுயாருமல்ல, குல்தீப் யாதவ் தான் ரிங்கு சிங்கை இரண்டு முறை அறைந்துள்ளார். இது ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் சிங்கின் சம்பவத்தை நினைவூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. ஐபிஎல் 2025-ல் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு டெல்லி கேபிடல்ஸ் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் … Read more

விராட் கோலி எனக்கு நண்பர் கிடையாது.. ஆர்சிபி வீரர் பேட்டியால் சர்ச்சை!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. விளையாடிய 10 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் விராட் கோலியின் அங்கர் ரோலும் ஃபில் சால்ட் கொடுக்கும் நல்ல தொடக்கமும்தான்.  இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ஃபில் சால்ட் பங்கு பெற்றார். இந்த நிகழ்ச்சியில் ஃபில் சால்டிடம் தொகுப்பாளர் நீங்கள் ஒரு … Read more

ஐ.பி.எல்.: கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

புதுடெல்லி, ஐ.பி.எல். தொடரில் புதுடெல்லியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவது என முடிவு செய்தது. தொடர்ந்து கொல்கத்தாவின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் மற்றும் குர்பாஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 26 ரன்னிலும், சுனில் நரைன் 27 ரன்னிலும், அடுத்து வந்த ரஹானே 26 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் … Read more

CSK: தீபக் ஹூடா சிறப்பாக விளையாடினார்… ஹசி புகழாரம் – ஷாக்கில் ரசிகர்கள்

CSK vs PBKS: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (ஏப். 30) நடைபெறும் 49வது லீக் போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் – ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சிஎஸ்கே அணியின் பிளே ஆப் கனவு ஏறத்தாழ தகர்ந்துவிட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற இன்னும் ஓரிரு போட்டிகள் தேவை எனலாம். CSK vs PBKS: ‘அனைத்து போட்டிகளையும் வெல்வதே இலக்கு’ இந்நிலையில் … Read more

மகளிர் கிரிக்கெட்; இந்திய அணிக்கு அபராதம் விதிப்பு – ஏன் தெரியுமா..?

கொழும்பு, இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தான் இதுவரை ஆடிய 2 ஆட்டங்களிலும் (இலங்கை, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணி கடந்த 27ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து இன்று நடைபெற்ற ஆட்டத்தில் 15 ரன் … Read more

ஐ.பி.எல்.: டெல்லிக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா

புதுடெல்லி, ஐ.பி.எல். தொடரில் புதுடெல்லியில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து கொல்கத்தாவின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் மற்றும் குர்பாஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 26 ரன்னிலும், சுனில் நரைன் 27 ரன்னிலும், அடுத்து வந்த ரஹானே 26 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னிலும் … Read more

ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நாளை மோதல்

சென்னை, 10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 9 … Read more