ரோகித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் இவர்தான்! பிசிசிஐ புதிய முடிவு!
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து இந்திய அணியின் அனைத்து வடிவ போட்டிகளுக்கும் ஒரே கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்தது பிசிசிஐ. அவரது தலைமையில் இந்திய அணி 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வெற்றி பெற்றது. சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த போதிலும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் பிறகு அடுத்த ஒரு நாள் உலக … Read more