உறுதியானது ஐபிஎல் 2025 மெகா ஏல தேதிகள்! இந்த முறை கூடுதல் சிறப்பு! ஏன் தெரியுமா?

ஐபிஎல் 2025 மெகா ஏலம் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் வரும் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக பார்த்து வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் நவம்பர் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த டெஸ்டின் மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களில் ஏலம் நடைபெறுகிறது. மொத்தம் 1,574 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கு பெற … Read more

புரோ கபடி லீக்; டெல்லியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்த யு மும்பா

ஐதராபாத், 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் யு மும்பா – தபாங் டெல்லி அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. இதனால் … Read more

புரோ கபடி லீக்; உ.பி.யோத்தாஸை வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

ஐதராபாத், 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற … Read more

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; ஜெசிகா பெகுலா அதிர்ச்சி தோல்வி

ரியாத், உலகின் டாப்-8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா பெகுலா, செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெசிகா பெகுலா 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவாவிடம் அதிர்ச்சி … Read more

ஐ.பி.எல்.2025; கொல்கத்தா அணி என்னை தக்க வைக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால்… – வெங்கடேஷ் ஐயர்

கொல்கத்தா, இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் அக்டோபர் 31-ம் தேதி அன்று தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தன. அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணியானது பல அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளது. அந்த வகையில் … Read more

மீண்டும் ஆசியா – ஆப்பிரிக்கா கிரிக்கெட்; இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் ஆட வாய்ப்பு

கேப்டவுன், ஆசியா – ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் முறையாக 2005-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இந்த போட்டி தொடர் நடைபெற்றது. அடுத்து 2007ம் ஆண்டு இந்தியாவில் ஆப்பிரிக்கா – ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த இரண்டு முறையும் ஆசிய அணியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒன்றாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் நடைபெற்ற கூட்டத்தில் இது பற்றி ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகள், … Read more

IPL 2025: ஆர்சிபி குறிவைக்கும் 3 Uncapped வீரர்கள் – மெகா ஏலத்தில் விராட் கோலியின் விருப்பங்கள்!

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் இம்மாத இறுதியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நவ. 24,25 ஆகிய இரண்டு நாள்கள் மெகா ஏலம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியானாலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதியாகவில்லை.  ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துள்ளன. மேலும் பல முக்கிய வீரர்களும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ரிஷப் … Read more

விராட் கோலியின் இந்த 10 சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது!

Happy Birthday Virat Kohli: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பல சாதனைகளை புரிந்துள்ளார். தற்போது விளையாடி வரும் கிரிக்கெட்டர்களில் தலைசிறந்த ஒருவராக உள்ளார்.  கடந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பையின் போது விராட் கோலி தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது ஒருநாள் போட்டிகளில் தனது 49 வது சதத்தை நிறைவு செய்து இருந்தார் கோலி. சமீபத்தில் ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வரும் விராட் கோலிக்கு இந்த மாதம் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு … Read more

விரைவில் ஓய்வை அறிவிக்கும் விராட் மற்றும் ரோஹித்! இதுதான் கடைசி தொடர்!

ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் போன்ற வீரர்கள் இந்திய அணிக்காக நீண்ட நாட்களாக விளையாடி வருகின்றனர். சமீபத்திய போட்டிகளில் இவர்கள் சரியாக விளையாடாததால் ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பிசிசிஐ அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்சிப் சுழற்சியின் தொடக்கத்திற்கு முன் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறது. ​நியூசிலாந்து அணிக்கு எதிரான வரலாற்று தோல்வி பிசிசிஐயை இப்படி சிந்திக்க வைத்துள்ளது. அடுத்த மாதம் … Read more

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; எலினா ரைபகினாவை வீழ்த்திய கின்வென் ஜெங்

ரியாத், உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ.இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா, சீனாவின் கின்வென் ஜெங் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட எலினா ரைபகினா 6-7 (4-7), 6-3, 1-6 என்ற செட் கணக்கில் கின்வென் … Read more