4 முறை உலக சாம்பியன், ஒலிம்பிக் வின்னர் சுசாகியை வீழ்த்திய வினேஷ் போகத்..!

Vinesh Phogat, Paris Olympics News : பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற ரவுண்டு 16 போட்டியில் அவர் ஜப்பானின் யுய் சுசாகியை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கடைசி நொடிக்கு முன் வெற்றியை உறுதி செய்தார் வினேஷ் போகத். 50 கிலோ எடைப்பிரிவில் உலகின் நம்பர் ஒன் பிளேயரான சுசாகி, 4 முறை உலக சாம்பியன் பட்டத்தையும், 2020 ஆம் ஆண்டு டோக்கியோ … Read more

ஐபிஎல் ஏலத்தில் கோடிகளை அள்ளப்போகும் இந்த டிஎன்பிஎல் வீரர்கள்… ஜொலிக்க காத்திருக்கும் ஸ்டார்கள்!

IPL Mega Auction 2025: டிஎன்பிஎல் தொடர் (TNPL 2024) தமிழ்நாட்டில் நடைபெறும் ஐபிஎல் போன்ற டி20 லீக் தொடராகும். சேலம், கோவை, நத்தம், திண்டுக்கல், சென்னை ஆகிய நகரங்களில் இந்த தொடர் இந்தாண்டு நடைபெற்றது. தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் கடந்த ஜூலை மாதம் தொடங்கி, ஆக். 4ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி, ரவிசந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை … Read more

IND vs SL: 27 ஆண்டு வரலாற்றை காப்பாற்ற இந்திய எடுத்துள்ள அதிரடி முடிவு!

Ind vs SL 3rd ODI Match: நாளை ஆகஸ்ட் 7ஆம் தேதி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டி இந்திய வீரர்களுக்கு மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும். காரணம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்று முன்னிலையில் உள்ளது. முதல் ஒரு நாள் போட்டி டையில் முடிந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி … Read more

பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லவில்லை என்றால் இனி ஐசிசி போட்டிகளில் விளையாட முடியாது?

Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 தொடங்கி, மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. கடைசியாக 2017ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன் பிறகு, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தவில்லை. 2016ம் ஆண்டே இனி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெறாது என்று அறிவித்தது. டி20 உலக கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் … Read more

பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி அரையிறுதி; இந்தியா – ஜெர்மனி அணிகள் நாளை மோதல்

பாரீஸ், 33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்த தொடரில் ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஆக்கி அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய அணி காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் 1-1 (4-2) என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் … Read more

பாரீஸ் ஒலிம்பிக்; வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் லக்சயா சென் தோல்வி

பாரீஸ், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென், டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென்னிடம் தோல்வியடைந்தார். இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை லக்சயா சென் இழந்தார். இதையடுத்து அவர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு முன்னேறினார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் 7-ம் நிலை வீரரான மலேசியாவின் லீ ஸி ஜியாவுடன் லக்சயா சென் மோதினார். … Read more

பாரீஸ் ஒலிம்பிக்; துப்பாக்கி சுடுதலில் நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்ட இந்திய ஜோடி

பாரீஸ், 33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் அனந்த்ஜீத் சிங் நருகா – மகேஸ்வரி சவுகான் ஜோடி போட்டியிட்டனர். இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 146 புள்ளிகள் எடுத்து 4-வது இடத்தைப் பெற்று வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஜோடி, சீனாவை எதிர்கொண்டது. இதில் அனந்த்ஜீத் … Read more

பாரீஸ் ஒலிம்பிக்; இந்திய ஆக்கி வீரருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை

பாரீஸ், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஆக்கி போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷீட் அவுட்டில் 1-1 (4-2) என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது இந்திய வீரர் அமித் ரோகிதாஸ் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த ஆட்டத்தில் அமித் ரோகிதாஸ் எப்.ஐ.எச் … Read more

எஸ்.ஏ.20 ஓவர் லீக் கிரிக்கெட்; தூதர் பட்டியலில் இணைந்த தினேஷ் கார்த்திக்

சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். இந்த தொடரில் இதுவரை இரண்டு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த இரு சீசன்களிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடரின் 3வது சீசன் அடுத்த ஆண்டு … Read more

இலங்கை தொடரில் ரோகித், விராட் கோலியை ஏன் சேர்த்தீர்கள்? கம்பீரை விளாசிய ஆஷிஸ் நெஹ்ரா

Ashish Nehra News Tamil : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் விளையாடியிருக்க தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரையும் விளையாட வைத்தது பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் தவறான முடிவு என கூறியிருக்கும்  அவர், இந்த தொடரில் புதிய பிளேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இப்படியான சரியான நேரத்தையும் வாய்ப்பையும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வீணடித்துள்ளார் என்றும் … Read more