இலங்கை தொடரில் ரோகித், விராட் கோலியை ஏன் சேர்த்தீர்கள்? கம்பீரை விளாசிய ஆஷிஸ் நெஹ்ரா
Ashish Nehra News Tamil : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் விளையாடியிருக்க தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரையும் விளையாட வைத்தது பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் தவறான முடிவு என கூறியிருக்கும் அவர், இந்த தொடரில் புதிய பிளேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இப்படியான சரியான நேரத்தையும் வாய்ப்பையும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வீணடித்துள்ளார் என்றும் … Read more