ஆஸ்திரேலியாவிலும் சேட்டை செய்த பிரபல இந்திய வீரர்… கடுப்பான அம்பயர் – நடவடிக்கை பாயுமா?

India A vs Australia A Unofficial Test: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே வரும் நவம்பர் 22ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது, புகழ்பெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி முதல் வாரம் வரை நடைபெற உள்ளது. இந்த தொடர் கிரிக்கெட் உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.  எனவே, இந்தியாவின் பிரதான அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முன்னர், இளம் இந்திய வீரர்களும் … Read more

இந்திய மண்ணில் 2-வது வெளிநாட்டு அணி.. ஆஸ்திரேலியாவின் மாபெரும் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து

மும்பை, நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே நியூசிலாந்து தொடரை கைப்பற்றி இந்திய மண்ணில் வரலாறு படைத்து விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்களும், இந்தியா 263 ரன்களும் … Read more

CSK: சிஎஸ்கேவுக்கு அஸ்வின் ஏன் தேவை…? – முக்கிய 3 காரணங்கள்!

IPL 2025 Mega Auction, Latest News Updates: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு ஒரு Uncapped வீரர் உள்பட மொத்தம் 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. ருதுராஜ், ஜடேஜா, பதிரானா, தூபே என நான்கு Capped வீரர்களை தக்கவைத்திருக்கும் நிலையில், தோனியை Uncapped வீரராக சிஎஸ்கே தக்கவைத்திருக்கிறது. மொத்த பர்ஸ் தொகையான ரூ.120 கோடியில் ரூ.65 கோடியை செலவழித்துள்ளது.  ஏலத்தில் Capped வீரரை RTM மூலம் … Read more

சாய் சுதர்சன் அபார சதம்.. ஆஸ்திரேலிய ஏ அணிக்கு 225 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா ஏ

மெக்கே, இந்தியா ஏ- ஆஸ்திரேலியா ஏ கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெக்கே நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா ஏ அணி 107 ரன்னும், ஆஸ்திரேலியா ஏ 195 ரன்னும் எடுத்தன. இதனையடுத்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 2 விக்கெட்டுக்கு 208 ரன்கள் … Read more

சிராஜ் முன் வரிசையில் களமிறக்கம்.. ரோகித் முடிவை விமர்சித்த முன்னாள் வீரர்கள்

மும்பை, இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் காய்ச்சலால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இடம் பெற்றார். இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் … Read more

பஞ்சாப் அணி நிர்வாகத்திற்கு நன்றி கடன் பட்டுள்ளேன் – ஷசாங் சிங்

மும்பை, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மெகா ஏலம் இந்த மாதம் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (அக்டோபர் 31-ந் தேதி) மாலை 5 மணிக்குள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை அறிவித்துவிட்டன. இதில் பஞ்சாப் அணி … Read more

இந்த போட்டியில் நிகழ்த்திய சாதனை குறித்து எனக்கு தெரியாது – ஜடேஜா பேட்டி

மும்பை, இந்தியா – நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 82 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் … Read more

டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் வெளியேற இதுதான் காரணமா? – ஷாக் பின்னணி!

IPL 2025 Mega Auction Latest News Updates: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு 10 அணிகளும் தங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அக். 31ஆம் தேதி வெளியிட்டன. பல அணிகளின் முடிவு ரசிகர்களையும், கிரிக்கெட் ஆர்வலர்களையும் ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளன. நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை கழட்டிவிட்டுள்ளது. இவரை போன்று ஆர்சிபி அதன் கேப்டன் டூ பிளெசிஸையும், லக்னோ அணி அதன் கேப்டன் கேஎல் ராகுலையும், … Read more

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 3-வது சுற்றில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

பாரீஸ், பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 18-ம் நிலை வீரரான ஹூம்பெர்ட்டுடன் (பிரான்ஸ்) மோதினார். இந்த போட்டியில் அல்காரஸ் 1-6, 6-3, 5-7 என்ற செட் கணக்கில் ஹூம்பெர்ட்டிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 16 நிமிடம் நீடித்தது. மற்ற ஆட்டங்களில் … Read more

ராகுலை நேரடியாக விமர்சித்த எல்எஸ்ஜி உரிமையாளர்! அதுவும் இப்படி ஒரு வார்த்தையில்!

ஐபிஎல் 2025 மெகா ஏலம் தொடங்கும் முன்பு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதில் முதல் விஷயமாக அணியின் கேப்டன் கேஎல் ராகுலை தக்க வைக்கவில்லை. அவருக்கு பதில் நிக்கோலஸ் பூரன், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், ஆயுஷ் படோனி மற்றும் மொஹ்சின் கான் ஆகியோரைத் தக்க வைத்துள்ளனர். 2022ம் ஆண்டு ஏலத்தில் ராகுலை அணியில் எடுத்தது லக்னோ அணி. அதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக லக்னோ அணிக்காக ராகுல் விளையாடி … Read more