இலங்கை தொடரில் ரோகித், விராட் கோலியை ஏன் சேர்த்தீர்கள்? கம்பீரை விளாசிய ஆஷிஸ் நெஹ்ரா

Ashish Nehra News Tamil : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் விளையாடியிருக்க தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரையும் விளையாட வைத்தது பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் தவறான முடிவு என கூறியிருக்கும்  அவர், இந்த தொடரில் புதிய பிளேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இப்படியான சரியான நேரத்தையும் வாய்ப்பையும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வீணடித்துள்ளார் என்றும் … Read more

இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியில்லை – ரோகித் சர்மா ஓபன் டாக்

Rohit Sharma Latest News : இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. எளிதாக வென்றிருக்க வேண்டிய முதல் போட்டியையும் டையில் முடிந்தது. இதனால் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெல்லும் வாய்ப்பையும் இந்திய அணி இழந்திருக்கிறது. ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய … Read more

இனி இந்திய அணியின் ஓப்பனிங்கில் இவர்தான்… கம்பீர் களமிறக்கும் 'இந்திய சுனில் நரைன்'

India National Cricket Team: நேற்று இரண்டு கிரிக்கெட் போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெற்றன. ஒன்று, இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியும், மற்றொன்று தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் (TNPL 2024) லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் மோதிய இறுதிப்போட்டியும் ஆகும். இந்தியாவை வீழ்த்தி இலங்கை ஓடிஐ தொடரில் முன்னிலை பெற்றது. 2023ஆம் ஆண்டு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி, முதல்முறையாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி … Read more

கேஎல் ராகுல் நீக்கம்! பிளேயிங் 11ல் ரியான் பராக்! 3வது போட்டிக்கான இந்திய அணி!

India vs Sri Lanka: இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோசமாக விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்று வென்று இருந்த போதிலும், ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ள நிலையில், இந்த தொடரில் தோல்வி அடைந்தால் பெரிய பாதிப்பாக அமையும். வரும் புதன்கிழமை ஆகஸ்ட் 7ம் தேதி இலங்கைக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட … Read more

டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: கோவையை வீழ்த்தி திண்டுக்கல் சாம்பியன்

சென்னை, 8-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும், ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய கோவை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணியில் ஓரளவுக்கு சமாளித்த சுஜய் 22 ரன்களும், ராம் … Read more

டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: திண்டுக்கல் வெற்றி பெற 130 ரன்களை இலக்காக நிர்ணயித்த கோவை கிங்ஸ்

சென்னை, நடப்பு டி.என்.பி.எல். தொடரின் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோவை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே திண்டுக்கல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணியில் ஓரளவுக்கு சமாளித்த தொடக்க ஆட்டக்காரர் ஆன சுஜய் 22 ரன்களும், ராம் அரவிந்த் 27 … Read more

2-வது ஒருநாள் போட்டி: வாண்டர்சே அபார பந்துவீச்சு… இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி

கொழும்பு, இந்தியா -இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் இன்று போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் மற்றும் அவிஷ்கா தலா 40 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், குல்தீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 241 ரன்கள் அடித்தால் … Read more

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன், இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடர் இரு அணிகளுக்கும் நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முன்னேற உதவும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஆன … Read more

பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார் ஜோகோவிச்

பாரீஸ், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் (செர்பியா), 3-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் இரு வீரர்களும் சரி சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டம் பரபரப்பாக நகர்ந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் டை பிரேக்கர் வரை போராடி வெற்றி பெற்றார். … Read more

128 ரன்கள் அடித்தால் போதும்! விராட் கோலி செய்யப்போகும் மகத்தான சாதனை!

India vs Sri Lanka 2nd ODI: ஞாயிற்றுக்கிழமை இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது. இரண்டு அணிகளும் 230 ரன்கள் அடித்து இருந்தது. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இந்த தொடரில் களமிறங்கி உள்ளனர். முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி இந்திய அணிக்காக களமிறங்குகி … Read more