டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: கோவையை வீழ்த்தி திண்டுக்கல் சாம்பியன்

சென்னை, 8-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும், ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய கோவை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணியில் ஓரளவுக்கு சமாளித்த சுஜய் 22 ரன்களும், ராம் … Read more

டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: திண்டுக்கல் வெற்றி பெற 130 ரன்களை இலக்காக நிர்ணயித்த கோவை கிங்ஸ்

சென்னை, நடப்பு டி.என்.பி.எல். தொடரின் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோவை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே திண்டுக்கல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணியில் ஓரளவுக்கு சமாளித்த தொடக்க ஆட்டக்காரர் ஆன சுஜய் 22 ரன்களும், ராம் அரவிந்த் 27 … Read more

2-வது ஒருநாள் போட்டி: வாண்டர்சே அபார பந்துவீச்சு… இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி

கொழும்பு, இந்தியா -இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் இன்று போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் மற்றும் அவிஷ்கா தலா 40 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், குல்தீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 241 ரன்கள் அடித்தால் … Read more

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன், இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடர் இரு அணிகளுக்கும் நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முன்னேற உதவும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஆன … Read more

பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார் ஜோகோவிச்

பாரீஸ், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் (செர்பியா), 3-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் இரு வீரர்களும் சரி சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டம் பரபரப்பாக நகர்ந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் டை பிரேக்கர் வரை போராடி வெற்றி பெற்றார். … Read more

128 ரன்கள் அடித்தால் போதும்! விராட் கோலி செய்யப்போகும் மகத்தான சாதனை!

India vs Sri Lanka 2nd ODI: ஞாயிற்றுக்கிழமை இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது. இரண்டு அணிகளும் 230 ரன்கள் அடித்து இருந்தது. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இந்த தொடரில் களமிறங்கி உள்ளனர். முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி இந்திய அணிக்காக களமிறங்குகி … Read more

இந்த மூன்று பிளேயர்கள் மட்டும் ஏலத்துக்கு வந்தால் ஐபிஎல் 2025ல் மெகா ஜாக்பாட் தான்..!

IPL 2025 Mega Auction Updates : ஐபிஎல் 2025க்கு முன் மெகா ஏலம் நடக்கவுள்ளது, இதில் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் ரூபாய் மழை பொழியப்போகிறது. அதில் நம்முடைய கணிப்பின்படி இடம்பிடித்துள்ள மூன்று பிளேயர்கள் பட்டியலை பார்க்கலாம். அவர்கள் இப்போது இருக்கும் அணியை விட்டு வெளியேறினாலோ அல்லது அந்த அணியே அவர்களை விடுவித்தாலோ அந்த மூன்று பிளேயர்களுக்கு பெரிய ஜாக்பாட் தான். கடந்த ஐபிஎல் போட்டியில் அதிக தொகைக்கு சென்ற மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகியோரின் விலைகளை … Read more

ரிஷப் பந்த் இடத்தை இந்திய அணியில் பிடிக்கப்போகும் 3 விக்கெட் கீப்பர்கள்…!

Rishabh Pant News Tamil : ரிஷப் பந்தின் இடம் இந்திய அணியில் கேள்விக்குறியாகியுள்ளது. தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றதும் முதல் வேளையாக கே.எல்.ராகுலுக்கு இந்திய அணியில் இடம் கொடுத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் ராகுல், ரிஷப் பந்த் இருவருமே இடம்பிடித்திருந்தாலும் கம்பீர், கே.எல் ராகுலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது முதல் ஒருநாள் போட்டியிலேயே தெரிந்தது. ரிஷப் பந்த் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்த சூழலில் அவர் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் … Read more

வாசிம் அக்ரம், வார்னேவுக்கு அடுத்து இந்திய வீரர்தான் அந்த திறமையை கொண்டுள்ளார் – ரவி சாஸ்திரி புகழாரம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்வதாக பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பந்து வீசும் அவர் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்து வருகிறார். குறிப்பாக அழுத்தமான சூழ்நிலையில் துல்லியமான யார்கர் பந்தை வீசும் அவர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வருகிறார். டி20 உலகக்கோப்பையில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை … Read more

அவரை 8-வது வரிசையில் களமிறக்கியது சரியான முடிவல்ல – ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

மும்பை, இலங்கை – இந்தியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 230 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வெல்லலகே 67, நிசாங்கா 56 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 231 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 58 … Read more