சேப்பாக் வந்த தோனியின் பெற்றோர்.. ஓய்வு பெறுகிறாரா?
18வது ஐபிஎல் சீசனின் 17வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில், இப்போட்டியை நேரில் பார்க்க தோனியின் பெற்றோர் சென்னை சேப்பாக்கத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் இதுவரை தோனி விளையாடிய போட்டிகளை நேரில் பார்த்ததில்லை என கூறப்படுகிறது. முதல்முறையாக அவர்கள் சென்னை சேப்பாக்கத்திற்கு வந்துள்ளனர். இச்சூழலில் தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவிக்க போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை … Read more