ராகுலை நேரடியாக விமர்சித்த எல்எஸ்ஜி உரிமையாளர்! அதுவும் இப்படி ஒரு வார்த்தையில்!
ஐபிஎல் 2025 மெகா ஏலம் தொடங்கும் முன்பு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதில் முதல் விஷயமாக அணியின் கேப்டன் கேஎல் ராகுலை தக்க வைக்கவில்லை. அவருக்கு பதில் நிக்கோலஸ் பூரன், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், ஆயுஷ் படோனி மற்றும் மொஹ்சின் கான் ஆகியோரைத் தக்க வைத்துள்ளனர். 2022ம் ஆண்டு ஏலத்தில் ராகுலை அணியில் எடுத்தது லக்னோ அணி. அதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக லக்னோ அணிக்காக ராகுல் விளையாடி … Read more