55 லட்சம் டூ 13 கோடி.. கேகேஆர் அணியில் ரிங்கு சிங் – அள்ளிக்கொடுத்த ஷாருக்கான்

Rinku Singh | ஐபிஎல் 2025 தொடருக்காக பிளேயர்கள் தக்க வைத்த பட்டியலை 10 அணிகளும் வெளியிட்டுள்ளன. கேகேஆர் அணியில் ஆச்சரியப்படும் விதமாக ரிங்கு சிங் முதல் பிளேயராக 13 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். அணிக்கு விசுவாசமாக இருந்ததால் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்திருக்கிறது கேகேஆர் அணி. 7 ஆண்டுகளாக அந்த அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் ரிங்கு சிங், சம்பளமாக வெறும் 55 லட்சம் ரூபாயை மட்டுமே பெற்றார். அவரை விட இளம் பிளேயர்கள், புதிதாக … Read more

பண்ட், ரகானே இல்லை.. 2020 -21 தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு உண்மையான காரணம் அவர்தான் – டிம் பெய்ன்

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 – 1 என்ற கணக்கில் … Read more

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: பும்ராவிற்கு ஓய்வா..? – துணை பயிற்சியாளர் பதில்

மும்பை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்து விட்டது. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. முன்னதாக புனேயில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் … Read more

நான் ஓய்வு பெற இந்தியாதான் காரணம் – மேத்யூ வேட்

சிட்னி, ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ வேட் (வயது 36), இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 36 டெஸ்ட், 97 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், 15 ஐ.பி.எல். போட்டிகளிலும் ஆடி உள்ளார். டெஸ்ட்டில் 1613 ரன்னும், ஒருநாள் போட்டிகளில் 1867 ரன்னும், டி20 போட்டிகளில் 1202 ரன்னும் அடித்துள்ளார். இவர் கடந்த 2011ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். மேலும், இவர் கடந்த 2021ம் ஆண்டு … Read more

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; ஸ்வரேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

பாரீஸ், பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று (ரவுண்ட் ஆப் 32) ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்ஸ்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) , நெதர்லாந்து வீரர் டாலன் கிரீக்ஸ்பூர் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஸ்வரேவ் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தினார் . இதனால் ஸ்வரேவ் 7(7) – 6(2), 6-3 … Read more

முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

ஆன்டிகுவா, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும் அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்நிலையில்,,இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது ஆன்டிகுவாவில் இந்திய நேரப்படி இன்றிரவு 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது . ஷாய் ஹோப் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். … Read more

ஐபிஎல் 2025 | ஆர்சிபி கொடுத்த மாஸ் அப்டேட், கிங் கோலி மீண்டும் கேப்டன்

Virat Kohli, RCB Captain | ஐபிஎல் 2025 தொடரில் மீண்டும் ஆர்சிபி கேப்டனாக களமிறங்குகிறார் விராட் கோலி. 2013 ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 2021 ஆம் ஆண்டு அப்பதவியில் இருந்து விலகினார். 8 ஆண்டுகளாக அவரது தலைமையில் ஆர்சிபி விளையாடினாலும், ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி வெல்லவில்லை. இதனால் விராட் கோலி கேப்டன்ஷிப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. 2016 ஆம் ஆண்டு … Read more

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்; மிதாலி ராஜின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா

அகமதாபாத், நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. .இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 232 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 233 … Read more

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு போபண்ணா ஜோடி தகுதி

பாரீஸ், ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் வருகிற 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள். கவுரவமிக்க இந்த போட்டிக்கு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி தகுதி பெற்றுள்ளது. அவர்களுக்கு போட்டியாக இருந்த அமெரிக்காவின் ஜாக்சன் வித்ரோ, நதானியல் லாமோன்ஸ் இணை … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஐதராபாத் – மோகன் பகான் அணிகள் இன்று மோதல்

ஐதராபாத், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் கடந்த இரு நாட்கள் ஓய்வு நாளாகும். இதையடுத்து இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி – மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த் தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் … Read more