55 லட்சம் டூ 13 கோடி.. கேகேஆர் அணியில் ரிங்கு சிங் – அள்ளிக்கொடுத்த ஷாருக்கான்
Rinku Singh | ஐபிஎல் 2025 தொடருக்காக பிளேயர்கள் தக்க வைத்த பட்டியலை 10 அணிகளும் வெளியிட்டுள்ளன. கேகேஆர் அணியில் ஆச்சரியப்படும் விதமாக ரிங்கு சிங் முதல் பிளேயராக 13 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். அணிக்கு விசுவாசமாக இருந்ததால் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்திருக்கிறது கேகேஆர் அணி. 7 ஆண்டுகளாக அந்த அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் ரிங்கு சிங், சம்பளமாக வெறும் 55 லட்சம் ரூபாயை மட்டுமே பெற்றார். அவரை விட இளம் பிளேயர்கள், புதிதாக … Read more