ஐபிஎல் 2025 | ஆர்சிபி கொடுத்த மாஸ் அப்டேட், கிங் கோலி மீண்டும் கேப்டன்
Virat Kohli, RCB Captain | ஐபிஎல் 2025 தொடரில் மீண்டும் ஆர்சிபி கேப்டனாக களமிறங்குகிறார் விராட் கோலி. 2013 ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 2021 ஆம் ஆண்டு அப்பதவியில் இருந்து விலகினார். 8 ஆண்டுகளாக அவரது தலைமையில் ஆர்சிபி விளையாடினாலும், ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி வெல்லவில்லை. இதனால் விராட் கோலி கேப்டன்ஷிப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. 2016 ஆம் ஆண்டு … Read more