வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்; இங்கிலாந்து முன்னணி வீரர் விலகல்

லண்டன், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும் அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் கஸ் அட்கின்சன் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், கஸ் அட்கின்சனுக்கு … Read more

ஐ.பி.எல்.2025: இறுதிப்போட்டியில் மோதப்போகும் அணிகள் இவைதான் – இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

மும்பை, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். இறுதி கட்டத்தை நெருங்குகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் லீக் சுற்று இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதன் முடிவில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பிளே ஆப் சுற்று 29-ம் தேதி தொடங்க உள்ளது. இறுதிப்போட்டி ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த 4 … Read more

லக்னோவை பந்தாடிய ஜிதேஷ் சர்மா.. குவாலிஃபையர் 1 சுற்றுக்கு தகுதி பெற்ற ஆர்சிபி!

RCB vs LSG: ஐபிஎல் தொடரின் 70வது லீக் ஆட்டம் அல்லது கடைசி லீக் ஆட்டம் இன்று லக்னோ ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஜிதேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி லக்னோ அணி பேட்டிங் … Read more

ரிஷப் பண்ட் அதிரடி சதம்… பெங்களூருவுக்கு 228 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ

லக்னோ, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைய உள்ளது. அதன்படி லக்னோவில் இன்று இரவு நடைபெற்று வரும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பெங்களூரு முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து லக்னோவின் தொடக்க வீரர்களாக பிரீட்ஸ்கே மற்றும் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த முகமது கைப்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடி … Read more

IPL Final: மும்பை இந்தியன்ஸ் இல்ல.. "ஆர்சிபி அணிக்கும்…" அடித்து சொல்லும் முன்னாள் சிஎஸ்கே வீரர்!

Robin Uthappa Prediction: 2025 ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று (மே 27) இத்தொடரின் கடைசி லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. நாளை மறுநாள் (மே 29) முதல் பிளே ஆஃப் சுற்றுக்கள் தொடங்க உள்ளது. ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி தேர்வான நிலையில், தற்போது எலிமினேட்டருக்கு மும்பை அணியும் குவாலிஃபையர் 1க்கு பஞ்சாப் அணியும் தேர்வாகி … Read more

RCB இன்னைக்கு தோக்கனும்.. GTன் வேண்டுதல் இதுதான்?

IPL Playoff Race: ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று (மே 27) லக்னோ ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இரவு 7 மணி டாஸ் வீசப்பட்டு 7.30 மணிக்கு தொங்டகும் இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.  லக்னோ அணியை பொறுத்தவரையில் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் ஏற்கனவே … Read more

இந்த ஆண்டுடன் ஓய்வை அறிவிக்கும் 5 சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்!

ஐபிஎல் 2025-ன் லீக் போட்டிகள் இன்றுடன் முடிய உள்ளது. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பிளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளன. ஜூன் மூன்றாம் தேதி ஐபில் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்தாண்டு ஐபிஎல்லில் அதிக இளம் வீரர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஐந்து வீரர்கள் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் யார் … Read more

கவுதம் கம்பீரால் ஓய்வை அறிவித்த மற்றொரு வீரர்! இங். தொடருக்கு முன்பு திடீர் ஓய்வு!

ஐபிஎல் முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில்,  சுப்மான் கில் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார், துணை கேப்டனாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சில இளைஞர்களும் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். ஜூன் … Read more

சஞ்சு சாம்சன் இல்லை! சிஎஸ்கே-வில் தோனிக்கு பிறகு இவர் தான் விக்கெட் கீப்பர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2025-ல் தனது பயணத்தை முடித்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு மறக்க வேண்டிய ஒரு சீசன் ஆக அமைந்துள்ளது. 14 போட்டிகளில் விளையாடி வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் தொடர்ந்து இரண்டு சீசன்களாக பிளே ஆப்க்கு தகுதி பெறாமல் இருப்பதும் இதுவே முதல் முறை. மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், கொல்கத்தா நைட் … Read more