IPL 2025: ஆர்சிபியை துரத்தும் துரதிருஷ்டம்; குஜராத் அணிக்கு கம்பீர வெற்றி!

IPL 2025 RCB vs GT: ஐபிஎல் 2025 தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  https://t.co/teSEWkWPWL #TATAIPL | #RCBvGT | @gujarat_titans pic.twitter.com/XyHwMy3KVl — IndianPremierLeague (@IPL) April 2, 2025

சிஎஸ்கேவின் 'மினி ரிஷப் பண்ட்' – இவரை சேர்த்தால் வெற்றிகளை குவிக்கலாம்!

Chennai Super Kings: ஐபிஎல் 2025 தொடரில் (IPL 2025) ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அணிகள் விளையாடும்போதும் நிச்சயம் ஒரு இளம் வீரராவது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்கள் எனலாம். IPL 2025: எக்கச்சக்க இளம் வீரர்கள்…  உதாரணத்திற்கு மும்பையில் அஷ்வனி குமார், விக்னேஷ் புத்தூர்; டெல்லியில் விப்ராஜ் நிகாம்; பஞ்சாப் அணியில் பிரியான்ஷ் ஆர்யா; லக்னோ அணியில் திக்வேஷ் சிங், பிரின்ஸ் யாதவ்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அனிகேத் வர்மா என சொல்லிக்கொண்டே போகலாம். IPL … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; அரையிறுதியில் கோவா – பெங்களூரு அணிகள் இன்று மோதல்

பெங்களூரு, 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், எப்.சி. கோவா, பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ஒவ்வொரு அரையிறுதியும் இரண்டு ஆட்டங்கள் (உள்ளூர், வெளியூர்) கொண்டதாக நடத்தப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் இன்று நடைபெறும் அரையிறுதியின் முதலாவது சுற்றில் பெங்களூரு அணி, எப்.சி. கோவாவை எதிர்கொள்கிறது. இந்த தொடரில், ஏற்கனவே லீக் … Read more

வாயை கொடுத்து வாங்கி கட்டிய ரிஷப் பண்ட்.. பஞ்சாப் கொடுத்த பதிலடி.. வைரலாகும் வீடியோ!

2025 ஐபிஎல் தொடருக்கு முன்பு கடந்த டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற்றது. அப்போது, ரிஷப் பண்ட் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டார். அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அவருக்கு அடுத்தபடியாக ஷ்ரேயாஸ் ஐயரை 26.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.  டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் கழற்டிவிடப்பட்ட ரிஷப் பண்ட் தனது அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக இருப்பார் என நம்பி லக்னோ அணியின் … Read more

விக்கெட் வீழ்த்திய பின் வித்தியாசமான கொண்டாட்டம்… லக்னோ வீரருக்கு அபராதம் விதிப்பு

லக்னோ, ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 44 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பஞ்சாப் அணி 16.2 … Read more

மும்பை அணியில் ரோகித் சர்மா இடத்துக்கு எழுந்திருக்கும் சிக்கல்..! அணியில் இருந்து நீக்கம்

Rohit Sharma ; மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருவது மிகப்பெரிய பேசு பொருளாகியுள்ளது. ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கிய அவர் மொத்தம் 21 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி 10 இன்னிங்ஸ்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இதனால் அவர் தேவையில்லாத சுமையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இருந்து வருகிறார். அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் … Read more

பென் சியர்ஸ் அபார பந்துவீச்சு… பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

ஹாமில்டன், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் முதல் போட்டி முடிந்துள்ள நிலையில் 1-0 என்ற நியூசிலாந்து முன்னிலை வகித்தது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற … Read more

லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற இதுதான் காரணம் – ஸ்ரேயாஸ் ஐயர்

லக்னோ, ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 44 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பஞ்சாப் அணி 16.2 … Read more

ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் முதன்முறையாக நடந்த அதிசயம்..!

IPL Points Table Latest News : ஐபிஎல் 2025 தொடர் கோலாகலமாக தொடங்கி நாள்தோறும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடுகின்றன. இப்போட்டி ஆர்சிபி அணியின் கோட்டையாக இருக்கும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு போட்டி சரியாக துவங்கும். இந்த சூழலில் இப்போது இருக்கும் ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் இதுவரை நடக்காத ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. அது என்ன … Read more

ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு எதிரான தோல்வி… லக்னோ கேப்டன் பண்ட் கூறியது என்ன..?

லக்னோ, ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 44 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பஞ்சாப் அணி 16.2 … Read more