மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்ட ஹர்திக் பாண்டியா! தடை விதிக்கப்படுமா?
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக ஹர்திக் பாண்டியாவிற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 196 ரன்கள் அடித்தது. இதனை எதிர்த்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்த … Read more