ரோஹித் சர்மா தொடர்பாக பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு!
ஐபிஎல் தொடர் இந்தியாவின் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே 25ஆம் தேதி ஐபிஎல் பைனல் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 20ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த இந்த தொடரில் இந்திய அணிக்கு யார் கேப்டனாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. காரணம், ரோகித் சர்மாவின் … Read more