கே.எல். ராகுலுக்கு இல்லை.. அப்போ டெல்லியின் துணை கேப்டன் இவரா?
டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் வெளியேறிய நிலையில், டெல்லி அணியால் வாங்கப்பட்ட கே.எல்.ராகுலுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், கேப்டன் பதவி கே.எல்.ராகுலையும் தேடி சென்றது. ஆனால் அதனை கே.எல்.ராகுல் நிராகரித்து விட்டார். இதையடுத்து டெல்லி அணியில் ரிஷப் பண்டிற்கு அடுத்தபடியாக தற்போது அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கும் அக்சர் பட்டேலுக்கு அப்பதவி வழங்கப்பட்டது. அதையும் ஏற்றுக்கொண்டு வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை அக்சர் பட்டேல் வழிநடத்த உள்ளார். இந்த நிலையில், … Read more