ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா – கோவா அணிகள் இன்று மோதல்

மும்பை, 13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஒடிசாவில் இன்று மாலை 5.00 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஒடிசா – கோவா அணிகள் மோதுகின்றன. இதனை தொடர்ந்து ஜார்கண்டில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. தினத்தந்தி Related Tags : ஐ.எஸ்.எல்  கால்பந்து  ISL 

5-வது டெஸ்ட்: இந்தியா அபார பந்துவீச்சு.. முதல் இன்னிங்சில் ஆஸி. 181 ரன்களில் ஆல் அவுட்

சிட்னி, இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. மோசமான பேட்டிங்கால் கடும் விமர்சனங்களை சந்தித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா தாமாகவே முன்வந்து இந்த டெஸ்டில் விளையாடாமல் ஒதுங்கினார். இதனால் ஜஸ்பிரித் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றார். ரோகித் சர்மாவுக்கு பதிலாக சுப்மன் கில்லும், முதுகில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்புக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவும் இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் ஒரே … Read more

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இருந்து இந்திய உள்ளூர் வீரர் ஓய்வு அறிவிப்பு

மும்பை, இந்திய உள்ளூர் கிரிக்கெட் வீரரான சவுராஷ்டிராவை சேர்ந்த ஷெல்டன் ஜாக்சன் வெள்ளைப்பந்து (டி20 மற்றும் ஒருநாள்) போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9 சதங்கள் உட்பட 2792 ரன்களும், 84 டி20 போட்டிகளில் ஒரு சதம் அடித்துள்ளார். மேலும் சவுராஷ்டிரா அணிக்காக விஜய் ஹசாரே டிராபி தொடரிலும் விளையாடியுள்ளார். இந்நிலையில் 38 வயதான அவர் வெள்ளைப்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து … Read more

அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதை மறைக்கும் அளவிற்கு ரோகித் சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது – மஞ்ரேக்கர்

மும்பை, இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இதில் மோசமான பார்ம் காரணமாக ரோகித் விலகிய நிலையில், பும்ரா கேப்டனாக செயல்படுகிறார். மேலும் டாசின்போது, ரோகித் தாமாக முன்வந்து இந்த போட்டியிலிருந்து ஓய்வு எடுப்பதாக தங்களிடம் கூறினார் என்று பொறுப்பு கேப்டன் பும்ரா தெரிவித்தார். இந்நிலையில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதை மறைக்கும் அளவிற்கு ரோகித் சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது என்று இந்திய முன்னாள் … Read more

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாபெரும் வரலாற்று சாதனை படைத்த குசல் பெரேரா

நெல்சன், இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை குசல் பெரேராவின் அபார சதத்தின் உதவியுடன் 20 … Read more

சாம்பியன்ஸ் டிராபியில் இருந்தும் கழட்டிவிடப்படும் ரோஹித்! இவர் தான் கேப்டன்!

ஒரு கேப்டனாகவும் ஒரு பேட்டராகவும் ரோகித் சர்மாவிற்கு சமீபத்திய போட்டிகள் சிறப்பாக அமையவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்கு பிறகு தற்போது ஆஸ்திரேலியாவிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது இந்திய அணி. பார்டர் கவாஸ்கர் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா. இந்த தொடர் முழுவதும் ரோகித் சர்மா ரன்கள் அடிக்க திணறி வருகிறார். மேலும் மெல்போர்ன் டெஸ்டில் … Read more

ஆக்கி இந்தியா லீக்: உ.பி. ருத்ராஸ் அணி 2-வது வெற்றி

ரூர்கேலா, 6-வது ஆக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.) போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் உ.பி. ருத்ராஸ் – சூர்மா ஆக்கி கிளப் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உ.பி. ருத்ராஸ் 3-0 என்ற கோல் கணக்கில் சூர்மா ஆக்கி கிளப்பை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. உ.பி. அணியில் சுதீப் சிர்மகோ, ஜோபன்பிரீத் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். இன்று இரவு … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் கடைசி டெஸ்ட் போட்டி? கவாஸ்கர் ரியாக்ஷன்

Rohit Sharma Retirement | இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மிகவும் மோசமான பேட்டிங் பார்மில் இருக்கும் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்திய அணி நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஜஸ்பிரித் பும்ரா ஏற்றுள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பெர்த் … Read more

ரிஷப் பண்டை 'முட்டாள்' என விமர்சித்தது ஏன்..? கவாஸ்கர் விளக்கம்

மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியது. முன்னதாக இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த முறை … Read more

அஸ்வினை இந்திய அணி நிர்வாகம் அப்படி கருதியது நியாயமற்றது – கும்ப்ளே ஏமாற்றம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் விடைபெற்றார். டெஸ்டில் கும்பிளேவுக்கு (619 விக்கெட்) அடுத்தபடியாக அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற பெருமைக்குரியவர். அத்துடன் 6 சதம், 14 அரைசதத்துடன் 3,503 ரன்களும் எடுத்துள்ளார். 116 ஒருநாள் போட்டியில் 156 விக்கெட்டும், 65 இருபது ஓவர் போட்டியில் 72 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். அப்படிப்பட்ட அவர் தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் … Read more