பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறினார் மிர்ரா ஆண்ட்ரீவா

பிரிஸ்பேன், பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா சக நாட்டவரான அன்னா பிளிங்கோவா உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மிர்ரா ஆண்ட்ரீவா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அன்னா பிளிங்கோவாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : டென்னிஸ்  Tennis 

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை; பேட்டிங் பட்டியலில் சரிவை சந்தித்த மந்தனா

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வோர்ட் (773 புள்ளி) முதல் இடத்தில் உள்ளார். இலங்கையின் சமாரி அத்தபத்து (733 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 2ம் இடத்திற்கு வந்துள்ளார். இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (720 புள்ளி) ஒரு இடம் சரிவை சந்தித்து 3ம் இடத்திற்கு வந்துள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ் (652 … Read more

இந்திய அணி போட்டி அட்டவணை 2025 – முழு விவரம்

புதுடெல்லி, மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததன் மூலம் இந்திய அணியின் இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் அட்டவணை நிறைவு பெற்றது. இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா அணியின் செயல்திறன் ஏற்ற இறங்கங்களை கொண்டுள்ளது. இதனையடுத்து எதிர்வரும் 2025-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்திய அணி ஜனவரி 3-ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடுவதன் மூலம், அடுத்த ஆண்டு … Read more

விஜய் ஹசாரே டிராபி: ஜெய்ஸ்வாலின் சாதனையை முறியடித்த ஆயுஷ் மத்ரே

அகமதாபாத், விஜய் ஹசாரே தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சி பிரிவில் மும்பை மற்றும் நாகலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நாகலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 50 ஓவர் முடிவில் 403 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் மத்ரே 117 பந்தில் 181 ரன்கள் குவித்தார். நாகலாந்து தரப்பில் டிப் போரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய நாகலாந்து … Read more

விஜய் ஹசாரே டிராபி; கருண் நாயர் சதம்… தமிழகத்தை வீழ்த்திய விதர்பா

விசாகப்பட்டினம், விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழகம் – விதர்பா அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற விதர்பா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 256 ரன்னுக்கு … Read more

மீண்டும் அணியில் முகமது ஷமி! ரோஹித் சர்மா நீக்கம்? பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடர் முடிந்த பிறகு இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது இந்திய அணி. அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் 2025 தொடர் நடைபெற உள்ளது. அதன் பிறகு ஜூன் மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் … Read more

பும்ரா, ஜடேஜாவுக்கு ஓய்வு… துணிந்து இறங்கும் இந்திய அணி – தாங்குமா இங்கிலாந்து?

India National Cricket Team, IND vs ENG: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட்  தொடர் வரும் ஜனவரி 8ஆம் தேதியோடு நிறைவடைகிறது. அதன் பின் பிப்ரவரி 19ஆம் தேதி 50 ஓவர்கள் ஃபார்மட்டில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குகிறது. இதற்கிடையில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஐந்து டி20 போட்டிகளில் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோத உள்ளன. … Read more

கில், ராகுல் வேண்டாம்… நம்பர் 3இல் இந்த வீரர் தான் சரி… இந்திய அணி டாப்புக்கு போகும்!

India National Cricket Team: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தற்போது பெரிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. இந்திய அணிக்கு 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி வரும் சிட்னி டெஸ்ட் உடன் முடிகிறது. ஒருவேளை இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முடியாமல் போனால் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்தான் பலருக்கும் கடைசி தொடராக இருக்கும்.  ரவிச்சந்திரன் அஸ்வின் ஏற்கெனவே ஓய்வை அறிவித்துவிட்டார். புஜாரா, ரஹானே, … Read more

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: ஜோகோவிச் ஜோடி வெற்றி

பிரிஸ்பேன், பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையரில் முதல் சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச் – ஆஸ்திரேலியாவின் நிக் கிரியாசு ஜோடி , ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எரியர் – ஜெர்மனியின் ஆன்ரியாஸ் மியாசு ஜோடியுடன் மோதியது . பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் ஜோடி 6-4,6(4)-7(7), 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது . இதனால் ஜோகோவிச் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது . தினத்தந்தி … Read more

ரோஹித் ஷர்மா முதல் அஸ்வின் வரை! இந்த ஆண்டு ஓய்வை அறிவித்த வீரர்கள்!

அனைத்து விதமான விளையாட்டுகளில் இருந்தும் ஓய்வு அறிவிப்பது என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் அவற்றில் நிறைய உணர்ச்சிகளும், சாதனைகளும் அடங்கி உள்ளன. ஒரு சிலருக்கு மட்டுமே அவர்களின் தொழில் வாழ்க்கையில் உச்சத்தை தொட முடியும். 2024ல் பல கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். இவற்றில் சில ஓய்வு முடிவுகள் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இந்திய அணியில் இருந்த பல வீரர்களும் ஓய்வை அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு ஓய்வு பெற்ற வீரர்கள் பற்றி பார்ப்போம். ரோஹித் … Read more