நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா.. பஞ்சாப் அணியின் பிரச்சனை என்ன?
பிரபல பாலிவுட் நடிகையான ப்ரீத்தி ஜிந்தா, கடந்த 2008ஆம் ஆண்டு முதலே பஞ்சாப் அணியின் கோ-ஓனராக இருந்து வருகிறார். இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் சக உரிமையாளர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏப்ரல் 21ஆம் தேதி நடந்த எக்ஸ்ட்ரா அர்டினரி ஜெனரல் மீட்டிங் சட்டபூர்வமல்ல என கூறி சக உரிமையாளர்கள் மோகித் பெர்மன் மற்றும் நெஸ் வாடியா ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ப்ரீத்தி ஜிந்தா. அக்கூட்டம், நிறுவன சட்டம் … Read more