பெங்களூரு – கொல்கத்தா ஆட்டம் ; மழை பெய்ய வாய்ப்பா?

பெங்களூரு, இந்தியா – பாகிஸ்தான் மோதல் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது இருநாடுகளுக்கும் இடையே அமைதி திரும்பியுள்ள நிலையில் ஐ.பி.எல். தொடர் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று நடைபெறும் 58வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இந்நிலையில், பெங்களூருவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று ஆட்டம் நடைபெற்றும் … Read more

IPL 2025 : ஆர்சிபி, விராட் கோலிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் காத்திருக்கும் சர்பிரைஸ்

Virat Kohli : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. முதல் போட்டியே அமர்களமாக இருக்கப்போகிறது. ஏனென்றால் ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் முதல் அணி என்ற பெருமையைப் பெறும். கொல்க்கத்தா அணி வெற்றிபெற்றால் பிளேஆப் சுற்றுக்கான மயிரிழையிலான வாய்ப்பில் நீடிக்கும். தோற்றால் நடப்பு சாம்பியனான அந்த அணி ஏற்கனவே … Read more

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஜானிக் சின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ரோம், இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி), டாமி பால் (அமெரிக்கா) உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-1 என டாமி பால் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சின்னர் 6-0 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை சின்னர் 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். … Read more

ருதுராஜ் தேவையில்லாத ஆணி! இந்திய A அணியில் கழட்டிவிடப்பட்ட 'இந்த' 2 வீரர்கள்!

India A vs England Lions: இந்திய ஆடவர் சீனியர் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வரும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. India A vs England Lions: 3 போட்டிகள்… இந்நிலையில், அதற்கு முன் இந்தியா A அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. இந்தியா A அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பு … Read more

ஜூனியர் தெற்காசிய கால்பந்து: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

யூபியா, 7-வது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அருணாசலபிரதேசத்தில் உள்ள யூபியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, மாலத்தீவை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முன்னதாக நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணி 2-1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. நாளை நடக்கும் … Read more

இந்த வீரரை கேப்டனாக தேர்வு செய்யலாம்.. ரவி சாஸ்திரி!

India Next Test Captain: ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இச்சூழலில் இத்தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக விராட் கோலி இன்னும் 2 முதல் 3 ஆண்டுகள் வரை விளையாடுவார் … Read more

ஐபிஎல் 2025 : பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற ஒவ்வொரு அணியும் எத்தனை வெற்றி பெற வேண்டும்?

IPL 2025 Playoff : இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒரு வார இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குகிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் இருந்தே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் அணி எது, வெளியேறப்போகும் அணி எது என்பது தெரியப்போகும் என்பதால் ஐபிஎல் 2025 இன்று முதல் சூடுடிபிக்கப்போகிறது. 13 லீக் ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், 10 அணிகளில் ஏழு அணிகள் பிளேஆஃப் இடத்திற்கான போட்டியில் உள்ளன. முன்னாள் சாம்பியன்களான சென்னை … Read more

ஐபிஎல் 2025 : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு விழுந்த அடி.. 3 முக்கிய பிளேயர்கள் இல்லை

Delhi Capitals IPL 2025 : ஐபிஎல் 2025 தொடர் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த தொடர் மீண்டும் பல்வேறு ஏற்பாடுகளுடன் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. ஆனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு, ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டது கொஞ்சம் பின்னடைவாகியுள்ளது. ஏனென்றால் அந்த அணியின் ஸ்டார் பவுலர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் விளையாட வர மாட்டேன் என கூறிவிட்டார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more

இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்தியா ஏ அணி அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், மே 30, 2025 அன்று தொடங்கவுள்ள இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியா ‘ஏ’ அணியை அறிவித்துள்ளது. இந்த அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல முக்கிய உள்நாட்டு மற்றும் சில சர்வதேச வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.  சமீப காலமாக இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக தனது திறமையை வெளிப்படுத்தி வரும் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றுள்ளார். இவர் ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் போட்டிகள் நிறைவடைந்ததும் … Read more

ஐ.பி.எல்.2025: டெல்லி அணியிலிருந்து முன்னணி வீரர் விலகல்

சிட்னி, இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இன்னும் 13 லீக் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. போர் பதற்றத்தால் நாட்டில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும் … Read more