சென்னை டெஸ்ட்; பீல்டிங்கில் இந்த 4 வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர் – பயிற்சியாளர் டி.திலீப்

புதுடெல்லி, வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 27ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற முதல் … Read more

அஸ்வின் எங்க நாட்டு வீரராக இருந்திருந்தால், ஓய்வு பெற சொல்லி இருப்பார்கள் – இங்கிலாந்து முன்னாள் வீரர்

லண்டன், வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் (வயது 38) ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னேவை அஸ்வின் சமன் செய்திருக்கிறார். இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் தற்போது … Read more

செங்டு ஓபன் டென்னிஸ்; யூகி பாம்ப்ரி இணை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பீஜிங், செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி, பிரேசிலின் ரப்லேல் மாடோஸ்-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் பாம்ப்ரி-ஒலிவெட்டி ஜோடி 6-3, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் மாடோஸ்- இவான் டோடிக் இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பாம்ரி ஜோடி, பிரான்சின் சாடியோ … Read more

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம்: சென்னையில் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உற்சாக வரவேற்பு

சென்னை, ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட்டில், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணி தங்கப்பதக்கங்களை வென்றன. இதில், ஆடவர் மற்றும் மகளிர் அணிகளில் தமிழகத்தை சேர்ந்த அக்கா, தம்பியான வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர். இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்ற வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் இன்று சென்னைக்கு திரும்பினர். அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்கம் வென்று சென்னையில் கால் பதித்த பிரக்ஞானந்தா, வைஷாலி … Read more

விராட் கோலி, ரோகித் சர்மா எதிர்காலம் – கபில்தேவ் கருத்து

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி முன்னணி வீரர்கள் விராட் கோலி (வயது 35) மற்றும் ரோகித் சர்மா (37). சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இந்த தொடருன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் மற்றும் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதேசமயம் இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் கூறினர். விராட் கோலி நல்ல பிட்னஸ் கடை பிடிப்பதால் 2027 உலகக்கோப்பை வரை … Read more

டெஸ்ட் அணியில் இடம் பெரும் ஹர்திக் பாண்டியா? இந்த வீரரின் இடத்திற்கு ஆபத்து!

இந்திய அணியின் முக்கியமான பலிங் ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்டியா முதலிடத்தில் உள்ளார்.  அவரது தனித்துவமான பேட்டிங் மற்றும் பௌலிங் மூலம் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையிலும் முக்கியமான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தி அணிக்கு கோப்பையை பெற்று தந்தார். சமீபத்திய ஆண்டுகளில் இவரை போல ஒரு ஆல் ரவுண்டர் பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் ஹர்திக் பாண்டியா ஒயிட் பால்லில் மட்டுமே விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான இந்திய … Read more

சிஎஸ்கேவில் தோனி Uncapped வீரராக தக்கவைக்கப்பட்டால்… அவருக்கு சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?

MS Dhoni, IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான விதிகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர், 50 ஓவர்கள் வடிவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் என வரிசைக்கட்டி இந்திய அணிக்கு பல முக்கியமான தொடர்கள் இருந்தாலும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் மீதான இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் … Read more

இலங்கை வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்

துபாய், நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டில் இலங்கை 63 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்ற பின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா (71.67 சதவீதம்) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் … Read more

வங்காளதேச அணிக்கு நான் பீல்டிங் செட் செய்ய அவர்தான் காரணம் – ரிஷப் பண்ட்

சென்னை, இந்தியா-வங்காளதேசம் இடையிலான சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியா 376/10 (முதல் இன்னிங்ஸ்) மற்றும் 287/4 (2வது இன்னிங்ஸ்) ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி 149/10 (முதல் இன்னிங்ஸ்) மற்றும் 234/10 (2வது இன்னிங்ஸ்) எடுத்து தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் 2வது இன்னிங்ஸின் போது டிரிங்ஸ் பிரேக்கிற்கு பின் வங்காளதேச அணியின் கேப்டன் சாண்டோ பீல்டிங் செட் செய்து … Read more

ரச்சின் ரவீந்திரா போராட்டம் வீண்… பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை

காலே, நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இலங்கை தனது முதல் இன்னிங்சில் 305 ரன்களும், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 340 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து 35 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடிய இலங்கை 309 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் கருணாரத்னே 83 ரன்கள் எடுத்தார். … Read more