பாக்சிங் டே டெஸ்ட்: பும்ரா படைக்க வாய்ப்புள்ள 2 மாபெரும் சாதனைகள்

மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது வரை 3 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. 3வது ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி வரும் 26ம் தேதி ‘பாக்சிங் … Read more

புரோ கபடி லீக்; பெங்களூரு அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

புனே, 12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின . … Read more

ரோகித், கே.எல். ராகுலை தொடர்ந்து 3-வது இந்திய வீரருக்கு காயம்.. வெளியான தகவல்

மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பாரடர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்திய அணியினர் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சியின்போது இந்திய வீரர்களான கே.எல். … Read more

ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? 3 பேர் போட்டி

Indian Cricket Team New captain, Rohit Sharma | இந்தியாவின் கிரிக்கெட் அணியின் தற்போதைய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா பார்மில் இல்லை. அவர் முன்பு போல் சிறப்பாக பேட்டிங் செய்வதும் இல்லை, கேப்டன்சியிலும் பல தவறுகளை தொடர்ச்சியாக செய்கிறார். ஒருவேளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தாலோ அல்லது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூடிசி) 2025-ன் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறா விட்டாலோ ரோகித் சர்மா நிச்சயம் இந்திய … Read more

அச்சுறுத்தும் டிராவிஸ் ஹெட்… அவரை அவுட்டாக்க 'இதுதான் வழி' – செய்யுமா இந்திய அணி?

Border Gavaskar Trophy Series Latest News Updates: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவே ஆதிக்கம் செலுத்தியது. முதல் … Read more

Rinku Singh: கேப்டனாக அறிவிக்கப்பட்டார் கேகேஆர் அணி வீரர் ரிங்கு சிங்!

இந்தியாவில் தற்போது உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடங்கி உள்ளது. இதில் உத்தரபிரதேச அணியின் கேப்டனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் இந்திய அணியின் வீரர் ரிங்கு சிங் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டிராபியில் உத்தரபிரதேச அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இடம் பெற்று இருந்தார். இந்நிலையில் விஜய் ஹசாரே டிராபியில் ரின்கு சிங் முதன் முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரின்கு சிங் இதற்கு முன்பு பெரிதாக … Read more

முக்கிய வீரருக்கு காயம்? மீண்டும் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மாவா… பிளேயிங் லெவனில் சின்ன மாற்றம்

Border Gavaskar Trophy Series Latest News Updates: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் டிச.26ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (Melbourne Cricket Ground) நடைபெற உள்ளது. பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்துவரும் நிலையில் இந்த போட்டி மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. கடந்த பிரிஸ்பேன் போட்டியை போன்று மெல்போர்ன் டெஸ்ட் போட்டியும் 5 நாள்கள் வரை பரபரப்பாக செல்லும் … Read more

4வது டெஸ்டில் ரோஹித் விலகல்! மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கும் பும்ரா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாக்ஸிங் டேட் டெஸ்ட் போட்டியாக இது நடைபெற உள்ளதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பயிற்சி அமர்வின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. பந்து ரோகித் சர்மாவின் முழங்காலில் பட்டதால் அவரால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. … Read more

பயிற்சியின்போது இந்திய வீரருக்கு கையில் காயம் – 4வது டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

மெல்பேர்ன், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் வரும் 26ம் தேதி மெல்போர்னில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் … Read more

புரோ கபடி லீக்; பாட்னா பைரேட்ஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் ஆட்டம் 'டிரா'

புனே, 12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின . … Read more