சாம்பியன்ஸ் டிராபி தோல்வி: இந்த தருணத்தில் எந்த முடிவையும் எடுக்க கூடாது – இங்கிலாந்து கேப்டன்

லாகூர், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 … Read more

CSK: பதிரானா தேவையில்லை; இந்த வீரரை பிளேயிங் லெவனில் சேர்த்தாலே வெற்றிகள் குவியும்

IPL 2025 CSK: சாம்பியன்ஸ் டிராபி தொடர் (Champions Trophy 2025) வரும் மார்ச் 9ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அதன்பின் இரண்டு வாரங்கள் இடைவெளியில் 18வது ஐபிஎல் தொடர் (IPL 2025) தொடங்க இருக்கிறது. IPL 2025 CSK: அதிரடியுடன் தொடங்கும் ஐபிஎல் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. அடுத்த மார்ச் 23ஆம் தேதி … Read more

துணை கேப்டனுக்கும் உடல் நலம் சரியில்லை? வலைப்பயிற்சியில் ஈடுபடாத ரோகித், கில்!

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் விளையாடி வரும் இத்தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 2 போட்டிகளில் விளையாடி உள்ளது. இரண்டு குரூப்பில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகளே அரை இறுதிக்கு முன்னேறும்.  அந்த வகையில் இந்திய அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி அடைந்துள்ளது. மூன்றாவது போட்டியாக … Read more

ரோகித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் இவர்தான்! பிசிசிஐ புதிய முடிவு!

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து இந்திய அணியின் அனைத்து வடிவ போட்டிகளுக்கும் ஒரே கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்தது பிசிசிஐ. அவரது தலைமையில் இந்திய அணி 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வெற்றி பெற்றது. சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த போதிலும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் பிறகு அடுத்த ஒரு நாள் உலக … Read more

மீண்டும் இங்கிலாந்தை தோற்கடித்த ஆப்கான்.. செமி பைனல் போக இதை செய்தாலே போதும்!

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்.19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இத்தொடரில் அரை இறுதி போட்டிக்கு நியூசிலாந்து அணி மற்றும் இந்தியா அணி முன்னேறி உள்ளது. மீதமுள்ள இரண்டு இடத்திற்கு மற்ற அணிகள் போட்டிப்போட்டு வருகிறது.  இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் நேற்று (பிப்.26) நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியே முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு … Read more

Ind vs NZ: ரோஹித் சர்மாவிற்கு காயம்? மிகப்பெரிய சிக்கலில் இந்திய அணி!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் A வில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் Bயில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் அரை இறுதிக்குச் செல்ல தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து … Read more

இப்ராகிம் ஜட்ரான் அபார சதம்… இங்கிலாந்துக்கு 326 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

லாகூர், 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லாகூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகின் ஜட்ரான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 6 ரன்னிலும், அடுத்து வந்த செடிகுல்லா … Read more

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு இந்த அணிகள்தான் முன்னேறும் – ஆஸி. முன்னாள் வீரர் கணிப்பு

மெல்போர்ன், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்; ஆண்டர்சனின் மாபெரும் சாதனையை தகர்த்த ஆர்ச்சர்

லாகூர், 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லாகூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகின் ஜட்ரான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 6 ரன்னிலும், அடுத்து வந்த செடிகுல்லா … Read more

பாபர் அசாம் தனது நண்பர்களை அணியில் சேர்த்து கொண்டார் – சேஷாத் கடும் சாடல்

சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டியிலுமே தோல்வியை தழுவி தொடரைவிட்டு வெளியேறி உள்ளது. இது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது பல முன்னாள் வீரர்களிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.  இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அகமது சேஷாத், பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரழித்து விட்டார்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார்.  இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “பாபர் … Read more