பேட்டிங், பீல்டிங்கில் நாங்கள் முன்னேற வேண்டும் – வங்காளதேச கேப்டன்

ராவல்பிண்டி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more

கொல்கத்தா அணியை வழிநடத்த தயாராக இருக்கிறேன் – வெங்கடேஷ் ஐயர்

புதுடெல்லி, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தாவை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது கேப்டன்களை அறிவித்துவிட்டன. … Read more

ரச்சின் ரவீந்திரா ஐ.சி.சி தொடர்களை மிகவும் விரும்புகிறார் – மிட்செல் சாண்ட்னர்

ராவல்பிண்டி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more

விராட் கோலி செய்த விநோத சாதனை..! சச்சின், ரோகித் கூட செய்ய முடியாதது..!

Virat Kohli unique record | விராட் கோலி தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் சதம் அடித்து விராட் கோலி மற்றொரு புதிய சாதனையைப் படைத்துள்ளார். அவர் விளையாடிய அனைத்து நாடுகளிலும் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். துபாய் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, 111 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு … Read more

தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது – பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா

பெங்களூரு, மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு – உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 180 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணியும் 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக ஆட்டம் ‘டை’ ஆனது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி 8 ரன்கள் … Read more

7 வருடமாக சைவ உணவை மட்டும் பின்பற்றும் கோலி? அவரின் பிட்னஸ் ரகசியம் இது தான்!

உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலி, களத்தில் தனது குறிப்பிடத்தக்க செயல்பாட்டிற்காக மட்டுமல்லாமல், உணவுப் பழக்கவழக்கங்களில் தீவிரமான மாற்றத்திற்காகவும் தற்போது செய்திகளில் இடம் பிடித்துள்ளார். பாரம்பரியமான பஞ்சாபி குடும்பத்தில் இருந்து வந்த விராட் கோலி சிறு வயதில் அதிகம் இறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆனால் கடந்த 2018 முதல் முழுவதும் சைவ உணவு பழக்கத்திற்கு மாறி உள்ளார். அவரது பிட்னஸ் மற்றும் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மாறியதாக கூறப்படுகிறது. இந்த முடிவு இலகுவாக … Read more

இந்த ஆண்டு கப் சிஎஸ்கே-விற்கு தான்! காயத்திலிருந்து மீண்டு வந்த முக்கிய வீரர்!

தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2025 போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு மெகா நடைபெற்றுள்ளதால் ஒவ்வொரு அணிலும் பல புதிய முகங்கள் இடம் பெற்றுள்ளனர். இதனால் எந்த அணி பலமாக இருக்கும் என்பது தெரியவில்லை. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற அணிகள் மீண்டும் கோப்பையை அடிக்க தயாராகி வருகின்றனர். மறுபுறம் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத … Read more

விராட் கோலி 'கிங்' என்று அழைக்கத் தகுதியானவர் – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்

துபாய், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more

ஐ.பி.எல். 2025: சி.எஸ்.கே. உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட இந்திய முன்னாள் வீரர்

சென்னை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு … Read more

விராட் மாதிரி ஆடத்தெரியாதா? முட்டாள் மாதிரி ஆடுற – பாகிஸ்தான் பிளேயரை விளாசிய சோயிப் அக்தர்

Shoaib Akhtar | இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததற்கு அந்த அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் அணியை முட்டாள் தனமாக தேர்வு செய்திருப்பதாகவும், மூளையற்றவர்கள் கூட இப்படியான அணியை தேர்வு செய்திருக்கமாட்டார்கள் எனவும் சோயிப் அக்தர் கடுமையாக விளாசியுள்ளார். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியதால், அந்த அணி நடப்பு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. … Read more