சின்கியுபீல்ட் கோப்பை செஸ்: வெற்றியுடன் தொடங்கிய பிரக்ஞானந்தா

செயின்ட் லூயிஸ், கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமான சின்கியுபீல்ட் கோப்பை கிளாசிக்கல் செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 வீரர்கள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் முதல் 40 நகர்த்தலுக்கு 90 நிமிடம் ஒதுக்கப்படும் அதன் பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடமும், ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக … Read more

ஆசிய கோப்பை: சாம்சனுக்கு பதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் கில்.. சூசகமாக தெரிவித்த அகர்கர்

மும்பை, 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு … Read more

கில், பண்ட் இல்லை.. ரோகித்துக்கு பின் அவரைத்தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் – இந்திய முன்னாள் வீரர் தேர்வு

மும்பை, இந்திய ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக யாரும் எதிர்பாராத விதமாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ. தேர்வுக்குழு விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியான நிலையில் ஓய்வு அறிவித்து அதிர்ச்சி அளித்தார். … Read more

ஐபிஎல்லில் சொதப்பினாலும்.. கம்பீர் கருணையால் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்!

ஆசிய கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதங்களை கிளப்பி உள்ளது. ஏனெனில் ஐபிஎல் 2025 தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, அதே சமயம் மோசமாக விளையாடிய சில வீரர்களுக்கு வாய்க்கு வழங்கப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்களை தாண்டி சில முன்னாள் வீரர்களிடையும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த இருவர் … Read more

ஆசிய கோப்பை: துணை கேப்டனாக கில் நியமிக்கப்பட்டது ஏன்? சூர்யகுமார் யாதவ் விளக்கம்!

வருகிற செப்டம்பர் 9 முதல் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று (ஆகஸ்ட் 19) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 20 ஓவர் தொடரில் இந்திய அணியை சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும் சுப்மன் கில் துணை கேப்டனாகவும் செயல்பட உள்ளனர்.  முக்கிய மாற்றங்கள் இந்த அணியில் முன்னாள் முக்கிய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படவில்லை. ஜெய்ஸ்வால் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். குறிப்பாக, 2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் கோப்பையில் கேப்டனாக … Read more

ஷ்ரேயாஸ் ஐயரை ஏன் எடுக்கவில்லை.. அஜித் அகர்கர் விளக்கம்!

2025 ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. துபாயில் நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தா, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஓமன், யுஏஇ, ஹாங்காங் உள்ளிட்ட  அணிகள் பங்கேற்கின்றன. அடுத்த ஆண்டு 2026 டி20 உலகக் கோப்பை நடைபெற இருப்பதால், இத்தொடர் டி20 வடிவில் நடைபெறுகிறது. உலகக் கோப்பைக்கு இத்தொடரை ஒரு பயிற்சியாக ஆசிய அணிகள் மேற்கொள்ள இருக்கிறது.  இத்தொடருக்கான அணியை முதமுதலில் பாகிஸ்தான் அறிவித்தது. இந்த … Read more

ஆசிய கோப்பை: கில் vs சாம்சன்.. தொடக்க வீரராக களமிறங்கப்போவது யார்?

வரும் செப்டம்பர் 9ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இத்தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஓமன், யுஏஇ, ஹாங்காங் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்தொடருக்கான அணியை முதலில் பாகிஸ்தான் அணி அறிவித்தது.  இந்த நிலையில், இன்று (ஆக. 19) இந்திய அணி அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட அணியை தேர்வுக்குழு தலைவர் … Read more

ஆசிய கோப்பை 2025: "இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறாது"..

India Pakistan Match: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக கத்திருக்கும் ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டபர் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, யுஏஇ உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் அம்மாதம் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்த் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.  ஆனால் இவ்விரு அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெறுமா? என்ற … Read more

ஆசிய கோப்பை 2025: இந்திய அணி அறிவிப்பு… துணை கேப்டன் கில் – இந்த 2 பேருக்கு வாய்ப்பில்லை!

Asia Cup 2025, Team India Squad: ஆசிய கோப்பை 2025 தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்கிறார். சுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.   #TeamIndia’s squad for the #AsiaCup 2025  Surya Kumar Yadav (C), Shubman Gill (VC), Abhishek Sharma, Tilak Varma, Hardik Pandya, Shivam Dube, Axar Patel, Jitesh Sharma (WK), Jasprit Bumrah, … Read more

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள இருக்கும் பேட்மிண்டன் சகோதரிகளுக்கு வாழ்த்து

புவனேஸ்வர், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வருகிற 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடக்கிறது. இந்த சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள இருக்கும் ஒடிசாவைச் சேர்ந்த பேட்மிண்டன் சகோதரிகளான ரிதுபர்னா பாண்டா, சுவேதா பர்னா பாண்டா ஆகியோர் அந்த மாநில முதல்-மந்திரி மோகன் சரண் மாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 1 More update தினத்தந்தி Related Tags : உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்  World Badminton Championship