இதுதான் சரியான நேரம்! ஓய்வை அறிவித்த தோனியால் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர்!

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தோனியின் கேப்டன்சியின் கீழ் ஒருநாள் போட்டியில் அறிமுகமான பரிந்தர் ஸ்ரான் இதுவரை இந்தியாவிற்காக 6 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார் பரிந்தர் ஸ்ரான். இந்திய அணியில் அறிமுகமாகும் முன்பு 8 List A போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். அதே … Read more

ஐ.பி.எல். 2025: தோனி குறித்து மனம் திறந்த சுரேஷ் ரெய்னா

புதுடெல்லி, இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐ.பி.எல் … Read more

ஐபிஎல் 2025 : ரோகித் சர்மா எடுக்கப்போகும் பெரிய முடிவை இப்போதே சொன்ன அஸ்வின்

IPL 2025 Ravichandran Ashwin : ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலம் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடக்க இருக்கிறது. இதனையொட்டி மொத்தம் இருக்கும் 10 ஐபிஎல் அணிகளும் எல்லாம் யாரை தக்க வைக்கலாம், யாரை அணியில் இருந்து நீக்கலாம் என்ற முடிவு குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து ஏறத்தாழ ஒரு பட்டியலை தயார் செய்து வைத்துவிட்டன. ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் பல பெரிய பிளேயர்களை இந்த முறை … Read more

2-வது டெஸ்ட்: 196 ரன்களில் சுருண்ட இலங்கை.. வலுவான நிலையில் இங்கிலாந்து

லண்டன், இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில், 2-வது போட்டி நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 427 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்களும், கஸ் அட்கின்ஷன் 118 ரன்களும் அடித்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டுகள் … Read more

ஆஸ்திரேலிய தொடரில் பும்ராவை விட அவர்தான் ஆபத்தான பவுலர் – பரத் அருண்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவதற்காக பும்ராவுக்கு தற்போது முழுமையான ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல முகமது ஷமி … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

நியூயார்க், ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் 1’ வீரரான ஜானிக் சினெர் (இத்தாலி), அலெக்ஸ் மிசெல்சென் (அமெரிக்கா) உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட சினெர் 6-4, 6-0, 6-2 என்ற நேர்செட்டில் மிசெல்செனை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இவர் தனது 3-வது சுற்று ஆட்டத்தில் கிறிஸ்டோபர் ஓ’கானல் … Read more

'மார்னிங் இந்தியா' ஜோ ரூட்டை வைத்து விராட் கோலியை மறைமுகமாக கலாய்த்த வாகன்

லண்டன், இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில், 2-வது போட்டி நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 427 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்களும், கஸ் அட்கின்ஷன் 118 ரன்களும் அடித்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டுகள் … Read more

சேவாக் உன் கிரிக்கெட் கேரியரை முடித்துவிடுவேன் என மிரட்டிய கங்குலி

வீரேந்திர சேவாக்கை இந்திய அணியில் இருந்து நீக்கிவிடுவேன் என சவுரவ் கங்குலி மிரட்டியதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் 2003 ஆம் ஆண்டு நடைபெற்றதாகவும், கங்குலி மிரட்டிய அடுத்த போட்டியில் சேவாக் சதமடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார் அவர்.  அந்த பேட்டியில் ஆகாஷ் சோப்ரா பேசும்போது, ” சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்தபோது 2003 ஆம் ஆண்டு … Read more

ரோஹித் சர்மா அடுத்த சீசனில் இந்த 2 அணிகளில்தான் இருப்பார்… அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!

IPL 2025 Mega Auction: ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகள் என்றுதான் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டும் மட்டும்தான். மொத்தம் நடந்த 17 சீசன்களில் இரு அணிகளும் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன. அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணி 2013ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை அசைக்க முடியாத அணியாக இருந்தது. இந்த காலகட்டத்தில்தான் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 5 முறை கோப்பையை வென்றது.  மும்பை அணிக்கு … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் கோகோ காப் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

நியூயார்க், ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கோகோ காப் (அமெரிக்கா), தட்ஜனா மரியா (ஜெர்மனி) உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 6-4 மற்றும் 6-0 என்ற நேர்செட்டில் தட்ஜனா மரியாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். அவர் அடுத்த ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினாவுடன் … Read more