ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கோவாவை வீழ்த்திய ஜாம்ஷெட்பூர் எப்.சி

ஜாம்ஷெட்பூர், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது. அதன்படி, ஜாம்ஷெட்பூரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி – எப்.சி. கோவா அணிகள் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி 2 கோலும் (34 மற்றும் 37வது நிமிடம்), கோவா அணி … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டி20: இமாலய வெற்றி பெற்ற இந்தியா

மும்பை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா … Read more

இந்தியா-இங்கிலாந்து போட்டியை கண்டுகளிக்கும் ரிஷி சுனக்

மும்பை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. … Read more

சாம்பியன்ஸ் டிராபி : இந்திய அணியின் 2 பிரம்மாஸ்திரம் இதுதான் – கவுதம் கம்பீர் முக்கிய தகவல்

Gautam Gambhir News Tamil | சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடப்போகும் விதம் குறித்து பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்ச்சியில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். அவர் பேசும்போது இரண்டு பிளேயர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் தான் இந்திய அணியின் பிரம்மாஸ்திரமாக அந்த தொடரில் இருப்பார்கள் என்றும் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார். அந்த இரண்டு பிளேயர்கள் யார் என்றால் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா தான். கடந்த ஆண்டுக்கான பிசிசிஐ விருது வழங்கும் … Read more

'அவர்கள் என்னை வெளியேற்றினார்கள்'! ஓய்வு குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் அனைத்து வித கிரிக்கெட்டில் இருக்கும் ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலியாவில் நடைபெற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நடுவில் ஓய்வை அறிவித்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்திய பிசிசிஐ நிகழ்வில் ஓய்வுக்கு பிந்தைய வாழ்க்கையைப் பற்றி கேட்டபோது, ​​அவர்கள் என்னை வெளியேற்றினார்கள் என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். சனிக்கிழமையன்று மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ நமன் விருதுகள் விழாவில் அஷ்வின் கலந்து கொண்டார். அவருக்கு சிறப்பு … Read more

U19 டி20 உலகக் கோப்பை: மீண்டும் சாம்பியனான இந்திய மகளிர் அணி!

U19 மகளிர் டி20 உலகக் கோப்பை கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. சிறப்பாக விளையாடி அரை இறுதிப் போட்டிக்கு இந்திய, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முன்னேறியது.  இதில் வெற்றிப் பெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இந்த நிலையில், இவர்களுக்கான இறுதிப் போட்டி இன்று மலேசியா கோலாலம்பூர் மைதானத்தில் நடந்தது.  சொதப்பிய தென்னாப்பிரிக்கா அணி  டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா மகளிர் அணி முதலில் பேட்டிங்கை … Read more

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா – பாகிஸ்தன் போட்டி.. மனம் திறந்த ரோகித் சர்மா!

மினி உலகக் கோப்பை என கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. இம்முறை இத்தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. 1996ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் தற்போது தான் ஐசிசி தொடர் நடைபெறுகிறது.  அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது என்று தெரிந்த உடனேயே இந்தியா அங்கு சென்று விளையாடாது என பிசிசிஐ தெரிவித்தது.  இதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் … Read more

இந்த 2 டீம்தான் பைனலுக்கு வரும்.. அடித்து சொல்லும் ஜாம்பவான்கள்!

Champions Trophy 2025: உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கும் இத்தொடர் மார்ச் 09ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.  இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் குரூப் பி-யிலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் குரூப் ஏ-விலும் உள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகளில் விளையாடி அதில் முன்னிலை பெறும் 4 அணிகள் அரை இறுதி போட்டிக்கு … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; முகமதின் அணியை பந்தாடிய மோகன் பகான்

புதுடெல்லி , 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் முகமதின் – மோகன் பகான் அணிகள் ஆடின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் மோகன் பகான் அணி 3 கோல்களை அடித்து அசத்தியது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்திலும் மோகன் பகான் அணி ஒரு கோல் … Read more

எஸ்.ஏ.20 ஓவர் லீக்: பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப்

க்பெஹர்கா, ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று மாலை க்பெஹர்காவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் – பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் எடுத்தது. … Read more