வங்காளதேசத்திற்கு எதிரான தோல்விக்கு அந்த 2 விஷயங்கள்தான் காரணம் – பாக்.கேப்டன் வருத்தம்
ராவல்பிண்டி, பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் ராவில்பிண்டி பிட்ச் வேகத்துக்கு சாதகமாக என்று நினைத்து இப்போட்டியில் முழுநேர ஸ்பின்னர்களை தேர்ந்தெடுக்கவில்லை என பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். மேலும் 8 – 9 நாட்கள் முன்பாகவே மழை பெய்ததால் பிட்ச் தாங்கள் நினைத்ததுபோல் அமையாததே தோல்விக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். இது … Read more