உத்தரபிரதேசம்: மொராதாபாத் டிஎஸ்பி ஆக இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா நியமனம்

லக்னோ, இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா, விளையாட்டுத் துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானாவில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்ட முகமது சிராஜுக்குப் பிறகு, இந்த கவுரவத்தை பெறும் 2-வது இந்திய கிரிக்கெட்டர் என்ற பெருமையை தீப்தி சர்மா பெற்றுள்ளார். View this post on Instagram A post shared by Deepti Sharma (DS) (@officialdeeptisharma) தினத்தந்தி Related Tags : Deepti Sharma  … Read more

ஐ.பி.எல்.2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்

சென்னை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இந்த ஐ.பி.எல். தொடரில் 5 … Read more

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

காலே, இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக ஜோஷ் இங்லிஸ் இடம் பெற்றார். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 330 … Read more

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்க விழா முக்கிய அப்டேட்… ரோகித் சர்மா கலந்து கொள்வாரா?

Champions Trophy 2025 Opening Ceremony Update | கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு அடுத்தபடியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகளை இம்முறை பாகிஸ்தான் நடத்துகிறது. இதற்காக அந்த நாடு அனைத்து ஏற்பாடுகளையும் முழு வீச்சில் செய்து கொண்டிருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்காக புதிதாக கடாஃபி சர்வதேச கிரிக்கெட் மைதானமும் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த மைதானத்தை பிப்ரவரி 7 ஆம் … Read more

ஐபிஎல் 2025: சிஎஸ்கேவுக்கு பெரிய சிக்கல்; காயத்தால் விலகும் கான்வே? மாற்று வீரர் யார்?

IPL 2025, Chennai Super Kings News: வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இருக்கிறது. இந்த தொடரை கிரிக்கெட் உலகமே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறது எனலாம். சாம்பியன்ஸ் டிராபி தொடரை (Champions Trophy 2025) நிறைவடைந்ததும், ஐபிஎல் 2025 தொடர் மார்ச் மாதம் 21ஆம் தேதி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. ஒரு ஐசிசி தொடருக்கு இணையாக ஐபிஎல் தொடருக்கும் கடும் எதிர்பார்ப்பு இருக்கிறது எனலாம்.  இந்த ஐபிஎல் தொடரில் (IPL … Read more

ஆசிய காது கேளாதோர் போட்டி : பதக்கம் வென்ற தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

சென்னை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மலேசியாவில் நடைபெற்ற 10வது ஆசிய பசிபிக் காது கேளாதோர் போட்டி 2024-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனையர் வெவ்வேறு போட்டிகளில் 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள நம் வீரர் – வீராங்கனையரை குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து பாராட்டினோம். இந்திய நாட்டிற்கும், … Read more

முதல் டெஸ்ட்: கவாஜா, ஸ்மித் சதம்…ஆஸ்திரேலியா 330 ரன்கள் குவிப்பு

காலே, இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தலா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார் … Read more

ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலர்டிஸ் ராஜினாமா

துபாய் , 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது இந்த நிலையில்,சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலர்டிஸ் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் … Read more

ஐசிசி தரவரிசை: இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி முன்னேற்றம்

சென்னை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி 25 இடங்கள் முன்னேறி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் அவர் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் .வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகில் ஹொசைன் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து; நார்த் ஈஸ்ட் யுனைடெட் – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

புதுடெல்லி , 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. அதன்படி இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் – ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 6வது இடத்திலும், ஐதராபாத் … Read more