ஆஸ்திரேலியாவில் ரோகித்தை விட கோலி அதிகம் கொண்டாடப்படுவது ஏன்..? – ஆகாஷ் சோப்ரா விளக்கம்

மும்பை, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது. அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை … Read more

4-வது டி20: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

ஜோகன்னஸ்பர்க், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய … Read more

யுவராஜ் சிங்குக்கு நேர்ந்த கதிதான் சஞ்சு சாம்சனுக்கு.. தந்தையால் வந்த வினை..!

Sanju Samson, Yuvraj Singh : இந்திய கிரிக்கெட் அணி வீரர் சஞ்சு சாம்சன் (Sanju Samson) அவரது தந்தையால் கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய நெருக்கடியை எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் அவர், அந்த அணிக்கு எதிராக சதமடித்து அசத்தினார். அதனால், டி20 பார்மேட்டில் இந்திய அணியில் தனக்கான இடத்தை சஞ்சு சாம்சன் உறுதி செய்துவிட்டார் என எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, திடீரென அவரது தந்தை கொடுத்த பேட்டி … Read more

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி

நொய்டா, 11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் – உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் அணி 40-34 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. … Read more

புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி உ.பி.யோத்தாஸ் வெற்றி

நொய்டா, 11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் – உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் அணி 40-34 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி … Read more

1000 கோல்கள் அடிப்பேனா..? மனம் திறந்த ரொனால்டோ

லிஸ்பன், கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான போர்ச்சுகலை சேர்ந்த ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து போட்டிகளில் தனது 900-வது கோலை அடித்தார். அவர் கிளப் போட்டிகளில் 769 கோலும், சர்வதேச போட்டிகளில் 131 கோலும் அடித்திருக்கிறார். இதன் மூலம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், தான் 1000 கோல்கள் அடிப்பது குறித்து அவர் பேசியுள்ளார். அதில், “இனிமேல் நீண்ட … Read more

டி20 கிரிக்கெட்: பெங்களூரு அணியின் மாபெரும் சாதனையை சமன் செய்த இந்தியா

செஞ்சூரியன், தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் 3-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 107 ரன்களும், … Read more

எங்கள் நாட்டுக்கு வாருங்கள்… இல்லையெனில்.. – இந்தியாவுக்கு பாக்.முன்னாள் வீரர் எச்சரிக்கை

லாகூர், சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தொடருக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான நேரடி போட்டி தொடரில் விளையாடாத இந்திய … Read more

IPL Mock Auction: அஸ்வினின் ஏலத்தில் அதிக விலைக்கு போன டாப் 6 வீரர்கள் – அவர் எந்த அணி தெரியுமா?

Ravichandran Ashwin, IPL Mock Auction: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்காக பெர்த் நகரில் பயிற்சியில் இருக்கிறார். இருப்பினும், இந்த சுற்றுப்பயணத்திற்கு செல்வதற்கு முன்னரே அஸ்வின் அவரது யூ-ட்யூப் சேனலுக்கு ஒரு மாதிரி ஐபிஎல் 2025 மெகா ஏலம் (Mock Auction) நிகழ்ச்சியில் நடத்தியிருக்கிறார். இந்த மாதிரி ஏலத்தின் (Mock Auction) நிகழ்ச்சியை மொத்தம் 6 எபிசோட்களாக வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  அந்த வகையில், முக்கிய … Read more

இந்தியா – தென்னாப்பிரிக்கா டி20 : போட்டியை நிறுத்திய ஈசல்கள், நூலிழையில் வென்ற இந்தியா

India South Africa cricket highlights Tamil | இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி சில நிமிடங்கள் திடீரென நிறுத்தப்பட்டது. அப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பாதியில் ஈசல்கள் மைதானத்துக்குள் நுழைந்து, மின் விளக்குகளை சுற்றி வட்டமடித்தது. வீரர்கள் மீதும் பூச்சிகள் விழுந்ததால் இந்தியா – தென்னாப்பிரிக்கா வீரர்கள் மைதானத்தை விட்டே வெளியேறினர். சில நிமிடங்களுக்கு போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் பின்னர் போட்டி தொடர்ந்தது. அப்போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் … Read more