MS Dhoni: தோனிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள ஜார்கண்ட் உயர்நீதிமன்றம்!

பிரபல கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி தனது பழைய நண்பர்களான மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோருடன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து தொடர்ந்த வழக்கில் நேரில் வந்து பதில் அளிக்குமாறு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த இருவரும் ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ் தோனியின் பெயரில் கிரிக்கெட் பள்ளிகளைத் திறக்கும் திட்டத்தில் இணைந்து பணியாற்றினர். ஆனால் மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் … Read more

2016-ம் ஆண்டிலேயே பெங்களூரு அணியை கோப்பையை வென்றிருக்க வேண்டும்.. ஆனால் – கே.எல்.ராகுல்

பெங்களூரு, இந்த வருடம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி 4-வது இடம் பிடித்தது. 2008 முதல் தொடர்ந்து விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இத்தனைக்கும் அந்த அணிக்கு ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் கேப்டனாக செயல்பட்டனர். அவர்களது தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன் போன்ற நிறைய மகத்தான … Read more

ஆஸ்திரேலிய தொடரில் பும்ராவுக்கு அவர் கடும் சவால் அளிப்பார் – மைக்கேல் வாகன் கணிப்பு

லண்டன், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது. அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை … Read more

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய அணி 2-வது வெற்றி

ராஜ்கிர், 8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் இந்திய அணி தனது முதலாவது … Read more

ஐ.பி.எல்.2025: டெல்லி அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம்

புதுடெல்லி, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன. ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் (டெல்லி), லோகேஷ் ராகுல் (லக்னோ), ஸ்ரேயஸ் அய்யர் (கொல்கத்தா), … Read more

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; அலெக்ஸ் டி மினாரை வீழ்த்திய மெத்வதேவ்

துரின், உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு) மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் – ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டேனியல் மெத்வதேவ் 6-2, 6-4 … Read more

IND vs SA: அக்சர் வேண்டவே வேண்டாம்… இந்த வீரர் வந்தால் இந்திய அணி இன்னும் பலமாகும்!

India vs South Africa 3rd T20, Playing XI Changes: பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் மற்றும் ஐபிஎல் 2025 மெகா ஏலம் பரப்பரப்புக்கு மத்தியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்கொண்டிருக்கிறது.  இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வென்று தொடரை 1-1 என்ற கணக்கில் தற்சமயம் சமன் செய்துள்ளன. … Read more

சாம்பியன்ஸ் டிராபியை இந்த நாட்டுக்கு மாற்றப்போகும் ஐசிசி…? என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான்…?

ICC Champions Trophy 2025 Latest News Updates: கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஐசிசி தொடர் என்றால், அடுத்தாண்டு பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர். இந்த தொடர் 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐசிசியால் கைவிடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 7 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த தொடரின் மீது அதிக எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம், அது பாகிஸ்தானில் நடைபெற இருந்ததுதான். இந்தியா அங்கு 15 ஆண்டுகளுக்கு … Read more

சச்சின், கோலியின் பல ஆண்டு கால சாதனையை தகர்த்த ஆப்கான் வீரர்!

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது எட்டாவது சதத்தை விளாசினார். UAEல் உள்ள ஷார்ஜாவில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று இந்த ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது ஆப்கானிஸ்தான். இந்த போட்டியில் சதம் அடித்த 22 வயதான ரஹ்மானுல்லா குர்பாஸ், இந்திய அணியின் … Read more

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து முன்னணி வீரர் விலகல்

வெலிங்டன், நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 13-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியிலிருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பெர்குசன் விலகியுள்ளார். New Zealand will be … Read more