இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்? வெல்லப்போவது யார்? எந்த வீரர் அதிக ரன் அடிப்பார்?

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை முடித்த கையோடு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த சுற்றுப்பயணத்தில் மூத்த வீரரகளான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கலந்து கொள்வதால், இத்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.  Add Zee News as a … Read more

2027 உலகக் கோப்பை: விராட் கோலி எடுத்துள்ள முடிவு.. ஆனா?

கடந்த ஆண்டு நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த தொடர் முடிந்த கையோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி. இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மே மாதம் ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்தார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஃபிட்டாக இருக்கும் விராட் கோலி ஏன் ஓய்வை அறிவித்தார் என பலரும் புலம்பினர். Add Zee News … Read more

ரோகித், கோலியை பார்க்க ஆஸ்திரேலிய மக்களுக்கு கடைசி வாய்ப்பு: கம்மின்ஸ்

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 19-ந்தேதி பெர்த்தில் நடக்கிறது. இதற்கிடையே இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில், ‘விராட் கோலியும், ரோகித் சர்மாவும் கடந்த 15 ஆண்டுகளாக ஏறக்குறைய இந்திய அணியின் ஒவ்வொரு தொடரிலும் அங்கம் வகித்து இருக்கிறார்கள். அவர்கள் இங்கு விளையாடுவதை … Read more

இந்திய அணியை கேலி செய்த ஆஸ்திரேலியா! அதுவும் இப்படி செய்யலாமா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பே, களத்திற்கு வெளியே வார்த்தை போர் மற்றும் மனரீதியான உத்திகள் தொடங்கிவிட்டன. இது எப்போதும் ஆஸ்திரேலியா செய்யும் ஒன்று தான். ஆஸ்திரேலிய விளையாட்டு தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட விளம்பர வீடியோவில், இந்திய வீரர்களை கேலி செய்யும் விதமாகவும், ஆபாசமான சைகைகளுடனும் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் தோன்றியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே … Read more

விராட் கோலி ஐபிஎல் ஓய்வு? RCB அணியில் என்ன நடக்கிறது? உண்மையை சொன்ன முன்னாள் வீரர்!

ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை ஒரே அணியில் இருக்கும் வீரர் என்றால் அது விராட் கோலிதான். கடந்த சீசனில், தனது நீண்ட கால கோப்பை கனவை நினைவாக்கினார். 17 ஆண்டுகள் கழித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த நிலையில், ஆர்சிபி அணி கைமாறப்போவதாக கூறப்பட்டு வருகிறது.  Add Zee News as a Preferred Source அப்படி ஒருவேளை உரிமையாளர் மாறினால் விராட் கோலி விராட் … Read more

விராட் கோலி ஓய்வு பெறுவாரா? – அவரே போட்ட திடீர் பதிவு… குழப்பத்தில் ரசிகர்கள்

Virat Kohli X Post Viral: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று, கோப்பையை முத்தமிட்டதற்கு பின்னர், சுமார் 7 மாதங்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார்கள், விராட் கோலியும் ரோஹித் சர்மாவும்… Add Zee News as a Preferred Source IND vs AUS: ஆஸ்திரேலியாவில் விராட், ரோஹித்  ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் மூன்று ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதுகின்றன. விராட் கோலி, ரோஹித் … Read more

IND vs AUS: ஆஸ்திரேலியா தொடர் முடிந்ததும் ஓய்வை அறிவிக்கும் 4 வீரர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், இந்த இரு ஜாம்பவான்களின் கடைசி சர்வதேச தொடராக இருக்குமா என்ற கேள்விக்கு, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா முற்றிலும் தவறு என்று பதிலளித்துள்ளார். ஓய்வு பெறுவது என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  Add … Read more

3வது ஒருநாள் போட்டி: வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்

சார்ஜா, ஆப்கானிஸ்தான் – வங்காளதேசம் இடையிலான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என வங்காளதேசம் கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 … Read more

மகளிர் உலகக்கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

கொழும்பு, 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடர்பில் இன்று நடைபெறும் 16வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – பாகிஸ்தான் மோதுகின்றன. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடக்கிறது. மகளிர் உலகக்கோப்பை தொடர் புள்ளி பட்டியலில் இங்கிலாந்து 3வது … Read more