சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம் பெறாதது குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து
கொல்கத்தா, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதில் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் இடம் பெறவில்லை. இந்நிலையில், இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், சாம்பியன்ஸ் … Read more