அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன் – இந்திய வீரர்

மும்பை, இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்தது. அதன்மூலம் அவரது கேப்டன்ஷிப் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர், சூர்யகுமார் யாதவை தற்சமயம் டி20 வீரராக மட்டுமே பார்ப்பதாக கூறினார். ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தடுமாற்றமாகவே செயல்பட்டார். அத்துடன் டெஸ்ட் … Read more

ஐ.பி.எல். 2025: தோனிக்கு ஆதரவாக பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்

சென்னை, இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐ.பி.எல் … Read more

நான் நலமுடன் இருக்கிறேன் – உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வினோத் காம்ப்ளி

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இவர் விளையாடிய கால கட்டத்தில் சிறந்த வீரராக போற்றப்பட்டார். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரும் ஆவார். இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளிலும் 104 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள வினோத் காம்ப்ளி, அதில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இதனிடையே சமீபத்தில் வினோத் காம்ப்ளி நடக்க சிரமப்படும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே … Read more

விராட் மட்டுமல்ல.. யாராக இருந்தாலும் கொழும்பு மைதானத்தில் அசத்தியிருக்க முடியாது – தினேஷ் கார்த்திக்

புதுடெல்லி, இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 27 வருடங்கள் கழித்து இந்தியா இழந்தது. 3 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் முதல் போட்டி சமனில் முடிந்திருந்த நிலையில் 2 மற்றும் 3-வது போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மாவை தவிர்த்து விராட் கோலி உள்ளிட்ட … Read more

டெல்லியில் இருந்து விலகி இந்த அணிக்கு பயிற்சியாளராகும் ரிக்கி பாண்டிங்?

Ricky Ponting: ஐபிஎல்லில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங், தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 7 வருடமாக அவர் பயிற்சியாளராக இருந்த போதிலும், ஒருமுறை கூட டெல்லி அணி கோப்பையை வெல்லவில்லை. இதனால் அணி நிர்வாகத்திற்கும்,  அவருக்கும் ஏற்பட்டுள்ள மனஸ்தாபம் காரணமாக தற்போது அணியில் இருந்து விலகி உள்ளார். மறுபுறம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்தும் அணியில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு … Read more

ஐபிஎல் மெகா ஏலம் விதிகள் அறிவிப்பு எப்போது? – அஸ்வின் கொடுத்த அப்டேட்

IPL Mega Auction 2025: 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை (IPL 2025) பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இப்போதுதானே ஐபிஎல் முடிந்தது, அதற்குள் அடுத்த தொடரை ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்ற எண்ணம் பொதுவான வாசகர்களுக்கு ஏற்படுவது இயல்புதான். ஆனால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியும் ஏன் இப்போது இருந்த ஐபிஎல் 2025 சீசனுக்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது என்று…  ஐபிஎல் 2025 தொடருக்கு முன் மெகா ஏலம் (IPL Mega Auction) நடைபெற இருக்கிறது. மெகா ஏலத்திற்கு முன்னர் 10 … Read more

யுவ்ராஜ் சிங் முகத்தில்கூட முழிக்க கூடாது என நினைத்த தோனி – காரணம் அந்த பாலிவுட் நடிகை..!

MS Dhoni Yuvraj Singh : இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒன்றாக விளையாடியபோது தோனி, யுவ்ராஜ் சிங் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு இருவருக்கும் இடையே திடீரென விரிசல் ஏற்பட்டது. யுவ்ராஜ் சிங்கை நேருக்கு நேர் பார்ப்பதைக்கூட தவிர்த்தார் தோனி. ஒரே அணியில் இருந்தாலும் களத்தை தவிர இருவரும் வெளியில் பேசிக்கொள்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். ஒரு கட்டத்தில் யுவ்ராஜ் சிங்கை கேப்டன் என்ற முறையில் அணியில் எடுப்பதைகூட … Read more

கில், ஸ்ரேயாஸ் ஐயரை விட அவர்கள் பல மடங்கு சிறந்தவர்கள் – பாக். முன்னாள் வீரர் விமர்சனம்

கொழும்பு, இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் இலங்கை வென்றுள்ளது. அதனால் 27 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு எதிராக இருதரப்பு ஒருநாள் தொடரை வென்று இலங்கை அசத்தியுள்ளது. இந்த தோல்விக்கு இலங்கையின் ஸ்பின்னர்களை சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. ரோகித் சர்மா தவிர இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான சுப்மன் கில், விராட் … Read more

பாரீஸ் ஒலிம்பிக்; ஆக்கியில் தொடர்ந்து 2-வது முறையாக… பதக்கம் வென்று இந்தியா சாதனை

பாரீஸ், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆண்கள் ஆக்கி போட்டியில் அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவும், ஸ்பெயினும் இன்று வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாடின. இந்த போட்டியில், தொடக்கத்தில் இருந்து இந்திய அணி அதிரடியாக விளையாடியது. இந்திய அணி ஸ்பெயினை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 2-வது முறையாக ஆக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 52 ஆண்டுகளில் இது முதன்முறையாகும். நாட்டின் … Read more

இந்திய அணி தோல்வியடைந்ததை நினைத்து கவலையில்லை.. ஆனால்.. – வாசிம் ஜாபர்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. ஒருநாள் தொடரில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், அடுத்த 2 போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இலங்கையின் ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் திறம்பட எதிர்கொள்ளாதது … Read more