ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் – ரவி சாஸ்திரி எச்சரிக்கை

Ravi Shastri, Hardik Pandya Latest News Tamil : இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று இந்திய அணிக்காக விளையாடும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, அந்த அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்கவில்லை. சொந்த காரணங்களுக்காக அந்த தொடரில் தன்னை சேர்க்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டதன்பேரில் பிசிசிஐ ஹர்திக் பாண்டியாவை இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவரை சேர்க்கவில்லை. இதை குறிப்பிட்டு பேசியிருக்கும் இந்திய அணியின் … Read more

ஐபிஎல்லில் வர இருக்கும் அதிரடி மாற்றங்கள்! இந்த விதிகள் புதிதாக அறிமுகம்!

ஐபிஎல் 2025 மெகா ஏலம் தொடர்பான சந்திப்பு வரும் ஜூலை 31 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு பல முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2025 மெகா ஏலம் இந்திய கிரிக்கெட் அரங்கில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பல வீரர்களை ஐபிஎல் அணிகள் வெளியிட உள்ளதாகவும், மேலும் வீரர்களை மாற்றி கொள்ளவும் தயாராக உள்ளன. இது தவிர கேப்டன்சி மாற்றங்கள், பயிற்சியாளர் மாற்றங்களும் நடைபெற உள்ளது. இதனால் ஏற்கனவே … Read more

அஸ்வினுக்கே ஆப்பு வைக்கப் பார்த்த வீரர்… ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் – டிஎன்பிஎல் சுவாரஸ்ய வீடியோ!

Mankad Against Ravichandran Ashwin: டிஎன்பிஎல் (TNPL) என்றழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று சேலம் நகரில் கோலாகலமாக தொடங்கியது. சென்னை, கோவை, திருப்பூர், சேலம், மதுரை, திண்டுக்கல், நெல்லை, திருச்சி ஆகிய 8 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் மற்ற 7 அணிகளுடன் தலா 1 போட்டியில் மோதும்.  அதன்படி, லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளில் முதலிரண்டு அணிகள் … Read more

ஐபிஎல் 2025ல் எம்எஸ் தோனி விளையாடுவாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

IPL Mega Auction: 2008ல் ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடி வருகிறார். இதுவரை அவரது தலைமையில் 5 முறை அணி கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தனது கேப்டன்சியை ருதுராஜ்க்கு கொடுத்தார். அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பைக்கு பிறகு … Read more

டி.என்.பி.எல்.: சேப்பாக் அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மதுரை

திண்டுக்கல், 8 அணிகள் இடையிலான 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் நடந்து வருகிறது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைகிறது. அதன்படி இன்று நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் மதுரை பாந்தர்ஸ் அணி மோதுகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மதுரை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுரேஷ் லோகேஷ்வர் மற்றும் கேப்டன் ஹரி நிஷாந்த், அந்த அணிக்கு … Read more

இந்திய அணி கிளாஸான பந்துவீச்சு, சீட்டுக்கட்டுகள் போல் சரிந்த இலங்கை விக்கெட்டுகள்..!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று இரண்டாவது போட்டியில் விளையாடியது. பல்லக்கேலே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பந்துவீச்சை தேர்வு செய்ய, இலங்கை அணி பேட்டிங் ஆடியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் சிறப்பாக ஆடிய நிஷானகா 32 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய குஷல் பெரேரா … Read more

பாரீஸ் ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் ஸ்ரீஜா அகுலா வெற்றி

பாரீஸ், 33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்களும் அடங்குவர். இந்நிலையில் டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, ஸ்வீடன் வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதினார். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 11-4, 11- 19, 11-7, 11-8 என்ற கணக்கில் ஸ்ரீஜா அகுலா … Read more

மகளிர் ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்? இலங்கைக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

தம்புல்லா, 9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியாவும், இலங்கையும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷெபாலி வர்மா மற்றும் ஸ்மிரிதி களமிறங்கினர். இதில் ஷெபாலி வர்மா … Read more

மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

தம்புல்லா, 9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியாவும், சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கையும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. 7 முறை சாம்பியனான இந்திய அணி 8-வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேவேளையில் … Read more

ஆர்சிபி மேக்ஸ்வெல் உள்ளிட்டஇந்த பிளேயர்களை எல்லாம் ரீட்டெயின் செய்யாது!

Royal Challengers Bangalore News : ஐபிஎல் 2025 தொடருக்கான பணிகள் எல்லாம் பத்து அணிகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இம்முறை மெகா ஏலம் நடைபெற இருப்பதால் ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் ரீட்டெயின் செய்யப்போகும் மூன்று பிளேயர்களின் பட்டியலை தயார் செய்துவிட்டன. மற்ற பிளேயர்கள் எல்லாம் ஏலத்துக்கு வர இருக்கிறார்கள். இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லாத ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இம்முறை தங்களின் அணிகளை முற்றிலும் மாற்றி அமைக்க திட்டமிட்டிருக்கின்றன. அதனால், ஏற்கனவே … Read more