அதிர்ஷ்டத்தால் மட்டுமே 50 ஓவர் உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது – விக்ரம் ரத்தோர்

மும்பை, இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்திய அணியின் அப்போதைய பேட்டிங் பயிற்சியாளராக இருந்த விக்ரம் ராத்தோர் ஆஸ்திரேலியா அணி அதிர்ஷ்டத்தின் காரணமாக தான் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “உலகக்கோப்பை இறுதி போட்டியின்போது நாங்கள் ஆடுகளத்தை எங்களுக்கு ஏற்ற வகையில் … Read more

IND vs SL: இந்தியா vs இலங்கை தொடர்! காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்!

India vs Sri Lanka: இந்தியா மற்றும் இலங்கை அணி விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் சனிக்கிழமை தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது. புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இதுவாகும். எனவே வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். அவர்களுக்கு மாற்றாக இளம் … Read more

குஜராத் அணியில் இருந்து விலகும் ஆஷிஸ் நெக்ரா – புதிய கோச்சாகும் இந்திய சிக்சர் மன்னன்!

குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஸ் நெக்ரா மற்றும் கிரிக்கெட் இயக்குநராக இருக்கும் விக்ரம் சோலங்கி ஆகியோரை மாற்ற திட்டமிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு குஜராத் அணி ஐபிஎல் தொடரில் அடியெடுத்து வைத்தபோது இந்திய அணியின் ஆஷிஸ் நெக்ரா அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். அந்த ஆண்டே, அதாவது ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் ஆண்டே அந்த அணி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. அடுத்த ஆண்டு இறுதிப்போட்டி … Read more

இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஏன் விண்ணப்பிக்கவில்லை? – ஆஷிஷ் நெஹ்ரா விளக்கம்

மும்பை, சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டுவந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து பலகட்ட நேர்காணல், ஆலோசனைகளுக்கு பின் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்படும் முன் அந்த பதவிக்கு ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், மஹேலா ஜெயவர்த்தனே மற்றும் ஸ்டீபன் ப்ளெமிங் ஆகிய வெளிநாட்டு … Read more

மும்பை கிரிக்கெட் சங்க தலைவராக அஜிங்யா நாயக் தேர்வு

மும்பை, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அமோல் காலே, 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக கடந்த மாதம் அமெரிக்காவுக்கு சென்றிருந்த போது மரணம் அடைந்தார். இதையடுத்து மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவரும், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான சரத்பவாரின் ஆதரவாளர் அஜிங்யா நாயக் 221-114 என்ற ஓட்டு வித்தியாசத்தில் சஞ்சய் நாயக்கை வீழ்த்தி மும்பை கிரிக்கெட் சங்கத்தின் புதிய … Read more

சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவது எனக்கு கடவுள் கொடுத்த பரிசு – மதீஷா பதிரனா

கொழும்பு, இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி சரித் அசலங்கா தலைமையில் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக ஆடும் மதீஷா பதிரனா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடர் குறித்து பதிரனா சில கருத்துகளை … Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டும் – ஐ.சி.சி.யிடம், பாகிஸ்தான் வலியுறுத்தல்

கராச்சி, 8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச்சில் நடக்கிறது. பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்திய அணியை எப்படியாவது பாகிஸ்தானுக்கு வரவழைக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை மற்றும் அதில் இந்திய அணி விளையாடும் இடம், போட்டியை நடத்துவதற்கான செலவுத் தொகை விவரம் … Read more

டி.என்.பி.எல்.: மதுரையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது கோவை

நெல்லை, 8-வது தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் நேற்றிரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணி, முன்னாள் … Read more

சண்டையை ஆரம்பித்த ஹர்திக்… அதுவும் கம்பீரின் சகா உடன்… என்ன மேட்டர்?

IND vs SL T20, Hardik Pandya: இலங்கை அணிக்கு எதிராக தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஓடிஐ தொடர்களை விளையாட இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜூலை 27ஆம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது. ஜூலை 28, 30 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த டி20 போட்டிகள் நடைபெறும் நிலையில், ஆக. 2, 4, 7ஆம் தேதி ஆகிய நாள்களில் மூன்று ஓடிஐ போட்டிகளும் நடைபெறுகின்றன. டி20 போட்டிகள் பல்லேகலே நகரிலும், ஓடிஐ … Read more

இந்தியா சாம்பியன்ஸ் டிராபி விளையாடுமா? பாகிஸ்தான் வீசியிருக்கும் கடைசி அஸ்திரம்

பாகிஸ்தான் இம்முறை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது. பிப்வரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி இந்த தொடரில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கவில்லை. மற்ற ஏழு அணிகளும் பாகிஸ்தானில் விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில், இந்திய அணி மட்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. அதனால், இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்குமா? இல்லையா? என்பது இப்போது … Read more