பாரீஸ் எனது கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கலாம்: முன்னாள் கேப்டன் மன்பிரீத் சிங்
புதுடெல்லி, 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்சின் பாரீஸ் நகரில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 124 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில், பாரீஸ் எனது கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கலாம் என இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான்கு ஒலிம்பிக்கில் விளையாட முடியும் என நான் நினைக்கவே இல்லை. ஒலிம்பிக்கில் விளையாடி பதக்கம் வெல்லவேண்டும் என்பது ஒவ்வொரு … Read more