சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு
சென்னை, பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து மோதும் இந்த போட்டி தமிழகத்தின் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மெரினாவில் விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு எதிரிலும், பெசன்ட் நகரில் … Read more